tag:blogger.com,1999:blog-4575376734741440058.post2039957612180624541..comments2023-09-23T08:35:57.500-07:00Comments on சாமானியனின் கிறுக்கல்கள் !: முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 2saamaaniyanhttp://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-4575376734741440058.post-65568237475258986002021-09-14T17:11:09.610-07:002021-09-14T17:11:09.610-07:00Are you in need of a loan?
Do you want to pay off ...Are you in need of a loan?<br />Do you want to pay off your bills?<br />Do you want to be financially stable?<br />All you have to do is to contact us for<br />more information on how to get<br />started and get the loan you desire.<br />This offer is open to all that will be<br />able to repay back in due time.<br />Note-that repayment time frame is negotiable<br />and at interest rate of 2% just email us:<br />reply to us (Whats App) number: +919394133968<br />patialalegitimate515@gmail.com<br />Mr Jefferyloan offerhttps://www.blogger.com/profile/16896890334523145839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-78625484168067568472016-11-02T09:30:08.495-07:002016-11-02T09:30:08.495-07:00கால இயந்திரத்தில் ஏறிப் பயணித்த உணர்வைத் தந்தது தங...கால இயந்திரத்தில் ஏறிப் பயணித்த உணர்வைத் தந்தது தங்களின் பகிர்வு.<br />நன்றி சகோ சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-3392089525056059402016-10-06T07:02:54.182-07:002016-10-06T07:02:54.182-07:00வணக்கம் நண்பா நலமா ?
இனிய இந்தியா சென்று வந்தேன் ஆ...வணக்கம் நண்பா நலமா ?<br />இனிய இந்தியா சென்று வந்தேன் ஆகவே தளம் வரமுடியவில்லை....<br /><br />அருமையான பயணக்கட்டுரை நண்பரே நானும் தங்களுடன் பயணித்தது போன்ற உணர்வு<br />பீர்பால் கதை நல்லதொரு தத்துவத்தை சொன்னது நண்பரே....<br />உண்மை பயணங்கள் என்றுமே முடிவதில்லை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-75346888568641147532016-09-16T10:20:26.090-07:002016-09-16T10:20:26.090-07:00பயணம் என்பது ஓர் உன்னதமான அனுபவமே!
வாழ்க்கையே ஒரு ...பயணம் என்பது ஓர் உன்னதமான அனுபவமே!<br />வாழ்க்கையே ஒரு பயணம்தானே நண்பரே!<br />நம்மில் பலருக்கு பயணத்தில் கிடைக்கும் அனுபவங்களை ரசிக்க போதுமான நேரத்தை ஒதுக்குவதில்லை என்பதே உண்மை. உங்களின் இந்த அனுபவம், எழுத்திலும் எம்மை கட்டிப்போட்டுவிட்டதிலிருந்தே புரிகிறது நீங்கள் எவ்வளவு ரசித்துள்ளீர்கள் பயணத்தை என்று. இந்த பயணத்தில்தானே அரசு அதிகாரிகளை எப்படி வளைப்பது என்பதை புரிந்துகொண்டீர்கள். அதுமட்டுமா, அன்றுவரை நேராக நில் நீதியாக நட பிழையில்லாமல் எழுது என்று எல்லாம் கற்றுத்தந்த ஆசிரியரே லஞ்சத்தையும் கற்றுத்தந்த குருவானார். அருமையான அனுபவ பயணம். ரசித்தேன்.saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-86083705179984222892016-09-16T06:29:30.909-07:002016-09-16T06:29:30.909-07:00This comment has been removed by the author.மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-38643006579171203012016-09-16T06:28:40.895-07:002016-09-16T06:28:40.895-07:00மிக ஆழமான...கொஞ்சம் நீளமான பதிவேயானாலும், உங்கள் ஞ...மிக ஆழமான...கொஞ்சம் நீளமான பதிவேயானாலும், உங்கள் ஞாபகநதிக்குள் எங்களையும் நீச்சலடிக்க வைத்திருக்கின்றீர்கள்.<br />ராஜபாட்டையாக இருந்த நமக்கான கிராமத்துச்சாலைகள் நம்மை எங்கெல்லாம் நடத்திப்போய் இருக்கின்றன? பள்ளிகளின் சுற்றுலாக்கள் இப்போதெல்லாம் எப்படியெல்லாம் மாறிவிட்டன..<br />நினைத்தல் ஒரு ஆனந்தம் நண்பரே...<br />அதிலும் பயனங்களை நினைவு கூறுதல்..<br />பீர்பாலும் அக்பரும் கடந்த பழக்கூழ் அடர்ந்த பாலம்...<br />நெஞ்சுக்கு நெருக்கமாய் இருக்கிறது எழுத்து...<br />உண்மை..<br />வஞ்சகப்புகழ்ச்சியல்ல...<br />வாழ்த்துகள்...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-84716176835675552082016-09-15T18:44:57.327-07:002016-09-15T18:44:57.327-07:00பயண அனுபவத்தை மிகவும் அழகாக எடுத்து சொல்லியவிதம் ம...பயண அனுபவத்தை மிகவும் அழகாக எடுத்து சொல்லியவிதம் மிக சுவாராஸ்யமாக இருந்தது. பாராட்டுக்கள்.பயணங்கள் தொடரட்டும்<br /><br />சுற்றுலா பயணம் என்றால் நான் மிகவும் நிதானமாக இயற்கை வளங்களை ரசித்தவாறு செல்லுவது எனக்கு பிடிக்கும் அதற்காகவே நான் எனது வேனில் பயணம் மேற்கொள்ளுவேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-57939463293117774812016-09-15T18:21:00.528-07:002016-09-15T18:21:00.528-07:00யதார்த்த பயணத்தில் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை உடனிரு...யதார்த்த பயணத்தில் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை உடனிருப்பது போல உணர்வை ஏற்படுத்திப் பதிந்துள்ள விதம் அருமை. அந்நாள் நிலையும், இந்நாள் நிலையும் அதற்கான ஒப்புமைகளும் சற்றே சிந்திக்கவைத்துவிட்டன. பீர்பால் கதை, ராபர்ட் ப்ராஸ்ட் கவிதை என்ற நிலையிலான மேற்கோள்கள் பொருத்தமானவை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-56755192808347345882016-09-15T17:21:57.063-07:002016-09-15T17:21:57.063-07:00விரைவுச்சாலைகளைத் தவிர்த்து சென்று வந்ததை நண்பர்கள...விரைவுச்சாலைகளைத் தவிர்த்து சென்று வந்ததை நண்பர்களிடம் கூறியபோது, மூன்று மணி நேர பிரயாணத்தை ஆறுமணி நேரத்தில் கடந்த ஆமை என்ற பட்டம் கிடைத்தது ! இன்றைய விடுமுறை பயணங்கள் கூடச் சீக்கிரமாய் ஊர் போக வேண்டும் என ஓடி, ஊர் சென்றவுடன் சீக்கிரமாய்த் திரும்ப வேண்டும் என்ற அவசரம் தொற்றிக்கொள்ளும் படபடப்பு பிரயாணங்களாய் தான் அமைகின்றன !// ஆஹா!!! உண்மை உண்மை..... மிகவும் நிதானமாகப் பயணிப்பதையே அதுவும் பலவற்றையும் அனுபவைத்துப் பயணிப்பதையே விரும்புபவள். <br /><br />கிழக்குக் கடற்கரைச் சாலைப் பயணம் எனக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு வரை அதாவது 2007 லிருந்து 2012 வரை 5 வருடங்கள் எனது ஜாகை பாண்டிச்சேரியானதால் பயணம் பயணம் தான். நான் மிகவும் அனுபவித்திருக்கிறேன். அடர்ந்த மரங்களுக்கு நடுவில் ஆங்காங்கே வீடுகள் கடப்பாக்கம் மரக்காணம் பகுதிகளில், கடற்கரை மணல் மேடுகள், காயல்கள், ....உப்பளங்கள் என்று அதுவும் மழை பெய்து ஓய்ந்திருக்கும் சமயத்தில் அருமையாக இருக்கும். நான் பயணம் செய்வது பெரும்பாலும் பகல் நேரம் ஆனதால். இப்போதும் நான் நீர் நிலைகளையும் மாற்றங்களையும் கண்டு பயணிக்கின்றேன். இருந்தாலும் கிராமங்களின் நடுவில் பயணிப்பது தனி சுகம். நான் எல்லாவற்றையும் உங்களைப் போன்றே ரசித்துப் பயணிப்பது வழக்கம். இப்போது கிகசாலை மாறித்தான் வருகிறது. தன் பொலிவை இழந்து வருகிறது. அதற்கும் மூப்பெய்துகிறதோ? நான் ஏதோ எனக்குத் தெரிந்த தமிழில் கவிதை என்று சொல்லிக் கொண்டு கவிதையாய் எழுதியிருந்தேன் எனது ஆதங்கத்தை...<br /><br />பீர்பால் கதை அருமை....<br /><br />முடிவுகள் அற்ற பாதைகள்!!! ஆஹா அருமையான பொருள் செறிந்த வரிகள்!!!!!உண்மைதான்...<br /><br />பயணம் ரசித்தது! நீங்கள் இருப்பது ஃப்ரான்ஸ் என்றாலும் உங்களுடனே வெனிஸில் படகில் பயணித்தது போன்ற ஓர் சுகானுபவம். தொடர்கின்றோம் உங்களுடன்... <br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-38426969253355197812016-09-14T19:54:11.244-07:002016-09-14T19:54:11.244-07:00
பாதைகளைப் போலவே நம் பயணங்களும் முடிவதில்லை !---பய...<br />பாதைகளைப் போலவே நம் பயணங்களும் முடிவதில்லை !---பயணங்கள் தொடரட்டும்...<br />வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-24676713626073561622016-09-13T04:00:24.279-07:002016-09-13T04:00:24.279-07:00என்ன அழகாக விவரித்திருக்கிறீர்கள்! ஊருக்குள் நுழைய...என்ன அழகாக விவரித்திருக்கிறீர்கள்! ஊருக்குள் நுழையாத பைபாஸ்பயணங்கள் எனக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றன. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-45703672335303534162016-09-13T03:47:30.086-07:002016-09-13T03:47:30.086-07:00சாம், எங்கள் பிளாக்கில் உங்கள் அழைப்பைக் கண்டேன். ...சாம், எங்கள் பிளாக்கில் உங்கள் அழைப்பைக் கண்டேன். நான்தான் முன்னரே வாசித்துப் பின்னூட்டம் இட்டிருக்கிறேனே.. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-63303857978192734432016-09-06T13:04:41.995-07:002016-09-06T13:04:41.995-07:00மிக அழகான பின்னூட்டம் சார்லஸ் !
நிதானமாக நடப்பதால...மிக அழகான பின்னூட்டம் சார்லஸ் !<br /><br />நிதானமாக நடப்பதால் ஓடுபவர்களோடு ஒன்ற முடியாமல் ( ஊரோடு ஒத்துபோக முடியாமல் ?! ) தனியாக உணரும் தருணங்களும் எனக்கு உண்டு !<br /><br />இலக்குகள் பற்றிய எதிர்பார்ப்பு இல்லையென்றால் முற்றுப்பெறாத பயணம் முழுவதுமே அலுப்பற்ற ஆனந்தமாக மாறிவிடும் இல்லையா ? !<br /><br />தொடருவோம் !saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-65599729929957660452016-09-06T12:53:45.575-07:002016-09-06T12:53:45.575-07:00வேலை பளு பற்றும் சில வாழ்க்கை மாற்றங்கள் வருண்...
...வேலை பளு பற்றும் சில வாழ்க்கை மாற்றங்கள் வருண்...<br /><br />விரைவில் தொடருவோம்...<br /><br />நன்றிsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-82989381276623763942016-09-06T12:51:09.620-07:002016-09-06T12:51:09.620-07:00வணக்கம் காரிகன்...
உங்களை போன்றவர்களின் அக்கறையான...வணக்கம் காரிகன்...<br /><br />உங்களை போன்றவர்களின் அக்கறையான விசாரிப்புகளுக்கும், பின்னூட்டங்களுக்கும் பதிலிடவே மாதங்கள் பல ஆகும் நிலமையாகிவிட்டது !<br /><br />சென்னையை போன்ற பாதிப்பு இல்லையென்றாலும் சேன் நதி நிரம்பிய வேகம் அனைவரையும் பீதி கொள்ள வைத்தது உண்மைதான் !<br /><br />நன்றிகள் பல காரிகன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-50224735050584200012016-09-06T12:44:36.906-07:002016-09-06T12:44:36.906-07:00அய்யா...
பக்குவமான வார்த்தைகளால் வார்க்கப்பட்ட தங...அய்யா...<br /><br />பக்குவமான வார்த்தைகளால் வார்க்கப்பட்ட தங்களின் கருத்துக்கு நன்றி.<br /><br />பயணங்களை ரசிப்பவன் என்றாலும் எனக்கு அதிகமான பயண அனுபவங்கள் கிடையாது ! நண்பர் காரிகன் குறிப்பிட்டத்தை போல வீட்டைவிட்டு வெளியேறாமலேயே உலகை அறியும் வேட்கை கொண்டவன் தான் நானும் !<br /><br />சிறப்பான, சமூக அக்கறை மிகுந்த எழுத்துக்கு சொந்தக்காரரான உங்கள் வார்த்தைகள் எனக்கு ஊக்கம்.<br /><br />தொடருவோம்...saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-1235844722443395082016-09-06T12:34:47.732-07:002016-09-06T12:34:47.732-07:00பாராட்டுக்கு நன்றிகள் பல...
எழுத்தால் தொடருவோம் !...பாராட்டுக்கு நன்றிகள் பல...<br /><br />எழுத்தால் தொடருவோம் !saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-45874972021337366522016-09-06T12:33:55.304-07:002016-09-06T12:33:55.304-07:00" மீன் வாசமே இல்லாத கடற்கரைப் பயணம். "
..." மீன் வாசமே இல்லாத கடற்கரைப் பயணம். "<br /><br />இந்த பதிவின் ஆதங்கம் அனைத்தையும் அழகான "ஹைகூ " வரியில் வடித்துவிட்டீர்கள் !<br /><br />மொத்த வாழ்வில் ஒரு சில நொடிகளே நாம் வாழும் சில சம்பவங்கள் ஆயுளுக்குமான அனுபவமாய், அழிக்கவே முடியாத மனச்சுவற்று ஓவியங்களாய் நிலைத்துவிடுவது வாழ்க்கை விந்தைகளில் ஒன்று !<br /><br />அடுக்குமாடி சேரிகள்...<br /><br />மிக அருமையான சொல்லாடல் !<br /><br />உணர்வுப்பூர்வமாய் வாசித்து கருத்து பதிந்தமைக்கு நன்றி தோழரே !saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-44437224915194352422016-09-06T12:26:51.114-07:002016-09-06T12:26:51.114-07:00நலமா நண்பரே...
பல சிரமங்களுக்கு மத்தியிலும் படித்...நலமா நண்பரே...<br /><br />பல சிரமங்களுக்கு மத்தியிலும் படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றிகள் பல.<br /><br />குடும்பமும், அவர்களுக்காக நாம் செய்யும் தொழிலும் முக்கியம். நம்மை சார்ந்தவர்கள் நலமாக இருந்தால் தான் நம்மால் நிம்மதியாக இயங்க முடியும்.<br /><br />உங்கள் நலனுக்கு வேண்டுகிறேன்...saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-48284158335723087372016-08-27T12:30:39.553-07:002016-08-27T12:30:39.553-07:00அய்யா,
இந்த இரு பாக பதிவில் நான் பெருமையாக கருதுவ...அய்யா,<br /><br />இந்த இரு பாக பதிவில் நான் பெருமையாக கருதுவது தங்களின் ஆழமான பின்னூட்டம். இந்த படைப்புடன் மிகவும் ஒன்றி ரசித்து பின்னூட்டமிட்டுள்ளீர்கள்...<br /><br />இன்றைய மாற்றங்களில் நான் குறிப்பிடாத ஒன்றை உங்களின் பின்னூட்டத்தில் கொடுத்துள்ளீர்கள்... நேர்த்தியான சாலைகள், பழுதற்ற சாலை விளக்குகள் கொண்ட புதுவை என்ற பெருமையும் பழங்கதையாகி விட்டது ! தமிழ் நாட்டு சாலைகள் நேர்த்தியாய் தார்பூசிக்கொள்ள ஆரம்பித்துவிட்டன ! நாகூர், நாகப்பட்டிணத்து மக்கள் பார்த்து ஏங்கிய காரைக்காலின் நேர்த்தியான பாதைகள் குண்டும் குழியுமாய், குப்பைகள் மண்டி இருண்டு கிடக்கின்றன !<br /><br /><br />எழுதிய எனக்கும் ஆத்மார்த்தமாய் அமைந்த இந்த பதிவினை வாய்ப்பு கிடைத்தால் தொடருவேன். தங்களின் ஊக்கத்துக்கு நன்றிகள் பல அய்யாsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-2500002459272554062016-08-27T12:13:14.347-07:002016-08-27T12:13:14.347-07:00ஆமாம், சில பயணங்கள் நம்முள் ஏற்படுத்தும் சலனங்கள் ...ஆமாம், சில பயணங்கள் நம்முள் ஏற்படுத்தும் சலனங்கள் ஆயுளுக்குமான சிற்பங்களாய் மனச்சுவரில் நிலைத்துவிடுவது விந்தைதான் !<br /><br />தொடருவோம் சகோதரி...saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-89434096088713121852016-08-27T12:09:03.686-07:002016-08-27T12:09:03.686-07:00வாருங்கள் வருண் ! முதல் வருகைக்கு மிகவும் நிதானமாக...வாருங்கள் வருண் ! முதல் வருகைக்கு மிகவும் நிதானமாக பதில் பதிகிறேன்... ! வலைப்பூவுக்கென தொடர்ச்சியாக நேரம் ஒதுக்க எவ்வளவு முயற்சித்தாலும் நீண்ட இடைவெளிகளை இப்போதெல்லாம் தவிர்க்க முடியவில்லை ! எப்படியும் பயணத்தை தொடருவோம் வருண் !<br /><br />முதல் பின்னூட்டத்துக்கு நன்றி.saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-9634827252678191232016-08-07T08:54:53.971-07:002016-08-07T08:54:53.971-07:00இரண்டாம் முறையும் வாசித்துப் பார்த்து மகிழ்ந்தேன் ...இரண்டாம் முறையும் வாசித்துப் பார்த்து மகிழ்ந்தேன் . பயணங்களை மிகவும் ரசித்து அனுபவிப்பீர்கள் என்பது தெரிகிறது. அவசர அவசரமாய் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் மத்தியில் நிதானமாய் நடப்பவர் அபூர்வம். நீங்கள் அவர்களில் ஒருவர் . முற்றுப் பெறாத பயணங்களில் அலுப்பு இல்லாத அனுபவம் எல்லோருக்கும் சாத்தியமில்லை. உங்கள் அனுபவம் அழகு! சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-5824123628136007372016-06-23T10:18:49.108-07:002016-06-23T10:18:49.108-07:00என்ன சாம் ஆளையே காணோம்?என்ன சாம் ஆளையே காணோம்?வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-67243945825447847882016-06-03T05:46:30.125-07:002016-06-03T05:46:30.125-07:00Heard that Paris is flooded just like Madras was ...Heard that Paris is flooded just like Madras was last year. Wish to hear from you about your safety and the flood situation there.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.com