tag:blogger.com,1999:blog-4575376734741440058.post5697913016023454389..comments2023-09-23T08:35:57.500-07:00Comments on சாமானியனின் கிறுக்கல்கள் !: தாய் மண்ணே வணக்கம் !saamaaniyanhttp://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-4575376734741440058.post-1185703012784536022015-04-17T01:40:43.524-07:002015-04-17T01:40:43.524-07:00அருமைஅருமைAnonymoushttps://www.blogger.com/profile/10609890306186309098noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-84042945022530278452015-01-24T14:33:06.347-08:002015-01-24T14:33:06.347-08:00வணக்கம்!
இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
வா...வணக்கம்!<br />இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.<br />வாழ்த்துக்கள்!<br />ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!<br />திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்<br />பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது<br />படைப்புகள் யாவும்.<br /><br />நட்புடன்,<br />புதுவை வேலு,<br />www.kuzhalinnisai.blogspot.com<br /><br /><br />yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-54890389493929609102014-10-12T10:48:27.115-07:002014-10-12T10:48:27.115-07:00உங்கள் முதல் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி !...உங்கள் முதல் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி ! தொடர்ந்து வருகை தாருங்கள்.saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-9146809110154484382014-10-11T05:22:52.146-07:002014-10-11T05:22:52.146-07:00மனதின் ஆதங்கத்தையும் நினைவுகள் தாய் தேசத்தின் மீதா...மனதின் ஆதங்கத்தையும் நினைவுகள் தாய் தேசத்தின் மீதான தேடலையும் அழகாய் சொல்லி இருக்கின்றீர்கள் தொடர்ந்து எழுதுங்கோ ஐயா!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-61167744412712391602014-10-01T19:21:02.360-07:002014-10-01T19:21:02.360-07:00அன்புள்ள அய்யா அவர்களுக்கு,
வணக...அன்புள்ள அய்யா அவர்களுக்கு,<br /> வணக்கம். எனது வலைப்பூவைக் கண்டு கருத்திடும் படி அன்புடன் அழைக்கிறேன்.<br /> -manavaijamestamilpandit.blogspot.in<br />-மாறாத அன்புடன்,<br /> மணவை ஜேம்ஸ்.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-33383577711071380282014-10-01T16:07:00.236-07:002014-10-01T16:07:00.236-07:00நன்றி சார் ! ... இந்த முறை நிச்சயம் சாத்தியப்படாது...நன்றி சார் ! ... இந்த முறை நிச்சயம் சாத்தியப்படாது...saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-60843474926812102202014-09-28T08:22:22.384-07:002014-09-28T08:22:22.384-07:00சிறு சிறு ஆதங்க வரிகள் மனதிற்கு நெகிழ்ச்சியாய்... ...சிறு சிறு ஆதங்க வரிகள் மனதிற்கு நெகிழ்ச்சியாய்... ம்... மதுரையில் சந்திப்போம்(மா?)... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-49337281687219338822014-09-27T14:54:47.285-07:002014-09-27T14:54:47.285-07:00" வாசிப்பில் மட்டும் எந்த சூழலிலும் இயந்திரத்..." வாசிப்பில் மட்டும் எந்த சூழலிலும் இயந்திரத்தனம் கூடாது ! அப்படி நேரும் சமயத்தில் வாசிப்பதை நிறுத்திடல் நன்று ! "<br /><br />இனி நான் கடைபிடிக்கபோகும் இந்த நீதி என் புத்தியில் உதிக்க காரணம் உங்களின் பின்னூட்டம் சகோதரரே !<br /><br /><br />" பாடல்கள் இசையில் ஒரு கால யந்திரத்தை பொதித்து வைத்திருப்பதை உணர்ந்திருக்கிறேன் ... "<br /><br />வரிகளின் ஆழத்தை உணராமல் தாவிப்போனதை எண்ணி வெட்கப்படுகிறேன் ! அதே நேரத்தில் தம்பியுடையான் படைக்கு மட்டுமல்ல, தவறுகள் நேரும்போதுகூட அஞ்சவேண்டியதில்லை என்பதை நினைத்து பெருமையும் படுகிறேன் ! திருத்த தம்பி இருக்கிறார் இல்லையா ?<br /><br />மிகமிக நன்றி !saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-32048272695639391972014-09-27T12:32:02.135-07:002014-09-27T12:32:02.135-07:00//பாடல்கள் இசையில் ஒரு கால யந்திரத்தை பொதித்து வைத...//பாடல்கள் இசையில் ஒரு கால யந்திரத்தை பொதித்து வைத்திருப்பதை உணர்ந்திருக்கிறேன் ....//<br />எப்படித்தான் இப்படிப் பின்னூட்டம் இடுகறீர்களோ தோழர்!<br />நன்றி<br /><br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-49398530917834504602014-09-27T12:31:12.992-07:002014-09-27T12:31:12.992-07:00எனது பதிவை ஆழ்ந்து படித்து அனுபவபூர்வமாக உணர்ந்து ...எனது பதிவை ஆழ்ந்து படித்து அனுபவபூர்வமாக உணர்ந்து எழுதிய கருத்துக்கு நன்றி.<br /><br />உங்களின் " விடுதலை வேள்வியில் வீரத்தமிழர்கள் " வரலாற்று பொக்கிசம். விடுமுறைக்கு பின்னான பரபர அலுவல்களினால் அதிகம் வரமுடியவில்லை.<br /><br />இனி தொடருவோம் !<br /><br />நன்றிsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-9400195064114771442014-09-27T12:26:11.211-07:002014-09-27T12:26:11.211-07:00உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் பல.உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் பல.saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-71662824765579981422014-09-27T09:48:14.661-07:002014-09-27T09:48:14.661-07:00தாமதமாகப் படிப்பதில் ஒரு சுகம் இருக்கிறது அனைவரின்...தாமதமாகப் படிப்பதில் ஒரு சுகம் இருக்கிறது அனைவரின் கருத்துகளையும் அறிந்து உங்களின் பதிலையும் கண்டு ... <br />முழுமையான புரிதலுடன் <br /><br />நல்லா கீது தொடர்க என்று நாலு வார்த்தையில் போட்டால் ...<br />நல்லவா இருக்கும் <br /><br />பொதுவாக எம்.ஜி.ஆர் பாடல்களை கேட்கையில் எனது அம்மாசியின் அன்பு நினைவில் வரும்...<br />ஆராதனா கேட்கையில் அப்பாவின் ரசனை நினைவில் வரும் <br /><br />பாடல்கள் இசையில் ஒரு கால யந்திரத்தை பொதித்து வைத்திருப்பதை உணர்ந்திருக்கிறேன் ...<br />உங்கள் பதிவில் ஜீவன் அழைத்த உடன் வந்த சீருடை மாணவர் ...<br /><br />நான் உணர்ந்த அடிக்கடி அனுபவிக்கும் விசயம் அது...<br /><br />தொடர்ந்து கலக்குங்கள் ...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-52214764985434826242014-09-27T03:12:10.399-07:002014-09-27T03:12:10.399-07:00வலைச்சரத்தில் அறிமுகம், உங்கள் கட்டுரையின் நடை அழக...வலைச்சரத்தில் அறிமுகம், உங்கள் கட்டுரையின் நடை அழகுக்கு பெருமை. வாழ்த்துகள்.<br /><br />sattia vingadassamyAnonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-29110590935939551322014-09-26T12:33:08.391-07:002014-09-26T12:33:08.391-07:00தழறிந்தவர்களுடன் என்னையும் நிறுத்தி பெருமைபடுத்திவ...தழறிந்தவர்களுடன் என்னையும் நிறுத்தி பெருமைபடுத்திவிட்டீர்கள். பெற்றுக்கொண்டு ஏற்புரையும் எழுதிவிட்டேன் !<br /><br />நன்றிsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-66432911377408323082014-09-26T12:04:51.424-07:002014-09-26T12:04:51.424-07:00தங்களின் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி.
நம்...தங்களின் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி.<br /><br />நம்மிடமும் நல்லவை இருக்கின்றன... அடுத்த பதிவை தவறவிட்டுவிடாதீர்கள் !<br /><br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-29323804828915755142014-09-26T12:01:29.721-07:002014-09-26T12:01:29.721-07:00வாருங்கள் வருண்,
உங்களின் பாராபட்சமற்ற, நிதர்சணம...வாருங்கள் வருண்,<br /><br />உங்களின் பாராபட்சமற்ற, நிதர்சணமான, துணிச்சலான பதிவுகள் என்னை மிகவும் கவர்ந்தவை. மற்ற வளைப்பூக்களிலும் அதே துணிச்சலுடன் நீங்கள் பதியும் கருத்துகளையும் ரசித்திருக்கிறேன் !<br /><br />உங்களின் தொடர்வருகைக்கும், அதையும் தாண்டி எனது பதிவுகளை நீங்கள் உங்கள் வலைதளாத்தில் குறிப்பிடுவதற்க்கும் நன்றிகள் பல.<br /><br />நான் இந்தியாவை மிஸ் பண்ணுகிறேன் என்பது உண்மைதான் வருண் ! தேசப்பற்று என்பதே ஒருவிதமான சுயநலம்தான் என்பது புரிந்திருந்தாலும் (!) ( ஜெ. கிருஸ்ணமூர்த்தியை நிச்சயமாய் நீங்கள் வாசித்திருப்பீர்கள் என தோன்றுகிறது ) பிறந்த தேசத்தின் மீதான பற்று எனக்கு சற்று அதிகம்தான் ! அடியாழம் வரை புரையோடிப்போன ஜாதி வெறியையும், மத துவேசத்தையும் அந்த தேசத்திலிருந்து ஒரே இரவில் விரட்டிவிட துடிக்கும் கோபம் என்னுள் உள்ளது !<br /><br />" பொதுவாக பெரியவர்கள் கண்சர்வேட்டிவாகவும், இளையவர்கள் திறந்த மனதுள்ளவர்களாக்வும்தான் இருக்கிறார்கள். "<br /><br />உங்களின் வரிகளை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் வருண் ! உண்மை ! அதனால்தான் இந்த பதிவில் இனவெறி என்ற வார்த்தையை குறிப்பிடவில்லை நான். <br /><br />" தாய்மண்ணில் நடப்பதால் இதெல்லாம் நமக்குப் பெரிதாகத் தோணாது. கோழி மிதிச்சா குஞ்சி செத்துடும்னு பழமொழி பேசிட்டுப் போயிடுவோம்! "<br /><br />" When worst things happens to me in foreign nation, I have a habit of recalling worst things I have seen happened to others around me when I lived in India ... "<br /><br />இதுவும் சரிதான் ! ஒன்று தோன்றுகிறது... மதங்களின் பெயரிலும், ஜாதிகளின் அடுக்கிலும் சக தேசத்தவர்களையே நிறுத்தி நாள்தோறும் இனப்பாகுபாடு பார்க்கும் இந்தியர்களுக்கு மற்ற நாட்டின் இனவெறி பற்றி பேசுவதற்கு கூட தார்மீக உரிமை இல்லை என்றே தோன்றுகிறது !<br /><br />No, i am not familiar with that " pudalangai ", My picture identity is a cartoon caracter " the commonman " created by the famous cartoonist R.K.Lakshman... சமூக அவலங்களையும், அரசியல் கோமாளித்தனங்களையும் தோலுரிக்கும் அவரின் கேலிச்சித்திரங்கள் அனைத்திலும், நாட்டில் நடக்கும் கூத்துகள் அனைத்தையும் மெளனசாட்சியாய் பார்த்துக்கொண்டிருப்பார் ஓட்டு போட மட்டுமே உரிமையுள்ள இந்த மிஸ்டர். காமன்மேன் !!!<br /><br />அப்பப்ப நமக்கு முருங்கைக்காய் ஜோக்ஸ் வருமே தவிர புடலங்காயை தெரியாது வருண் !<br /><br />நன்றிகள் பல.<br /><br /><br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-45542281644829659382014-09-26T06:45:20.177-07:002014-09-26T06:45:20.177-07:00விருது பகிர்ந்துள்ளேன் மனமுவந்து ஏற்று கொள்ளுங்கள்...விருது பகிர்ந்துள்ளேன் மனமுவந்து ஏற்று கொள்ளுங்கள் சகோ. வந்து கருத்து இடுகிறேன்.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-84151418657565775622014-09-25T11:31:39.594-07:002014-09-25T11:31:39.594-07:00தாய் மண்ணை விட்டுப் புலம்பெயர்ந்தவர்கள் நிலைமை இப்...தாய் மண்ணை விட்டுப் புலம்பெயர்ந்தவர்கள் நிலைமை இப்படித்தான். இங்கே நாம் வேறு நாட்டவர், அதுபோல் எங்கள் தேசத்திலும் நாங்கள் வேறு நாட்டவர். அங்கு ஏதும் பேசினால் நீங்கள் இப்போது வந்து இப்படிக் கதைக்கின்றீர்கள் என்பார்கள். இவ்வாறான நிலைமை ...<br />நமது சமூகத்தின் சீரழிவுகள், குறைகள் பற்றியே கழுவி கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறோமே, அந்த குவளையில் குடிக்க ஒன்றுமே இல்லையா ?! தமிழ் சமூகத்தில், தமிழனிடத்தில் பாராட்டத்தக்கது எதுவுமே கிடையாதா என்றெல்லாம் எண்ணங்கள் ! அற்புதம் <br />kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-6993896769098317902014-09-25T06:11:24.318-07:002014-09-25T06:11:24.318-07:00***BTW, Are you familiar with ***"pdalangai&q...***BTW, Are you familiar with ***"pdalangai" ***a nick name used by a "internet forumer"??**<br /><br />Should read as ***"podalangai"!*** :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-58148590808712782842014-09-25T06:07:52.568-07:002014-09-25T06:07:52.568-07:00சாம்: நீங்க இந்தியாவை ரொம்பவே மிஸ் பண்ணுறீங்கனுதான...சாம்: நீங்க இந்தியாவை ரொம்பவே மிஸ் பண்ணுறீங்கனுதான் தோணுது. ஒவ்வொரு வரியும் உங்கள் உள்ளுணர்வை எதர்த்தமாக வெளிப்படுத்துவதால் நீங்கள் ஒரு திறந்த புத்தகம்தான். உண்மையைச் சொன்னால நான் உங்களவுக்கு மிஸ் பண்ணவில்லைனுதான் சொல்லணும்.<br /><br />******இரண்டு நாட்களுக்கு முன்னர் பாரீஸ் மெட்ரோ ரயிலில் ஏறும் அவசரத்தில் ஒரு பிரெஞ்சு மூதாட்டியின் காலை தெரியாமல் மிதித்துவிட்டு, உடனடியாக மன்னிப்பும் கேட்டேன்.<br /><br />" ஆமாம் ! பிரான்சில் எங்களை போன்ற உண்மையான பிரெஞ்சு மக்களுக்கு பேசும் உரிமை கூட போய்விட்டது ! "****<br /><br /><br />பிரஞ்சு மூதாட்டிக்கு என்ன பிரச்சினையோ. அவள் வளர்ந்தபோது நம்மைபோல், கறுப்பர்களை, பார்த்தே இருக்கமாட்டார். பொதுவாக பெரியவர்கள் கண்சர்வேட்டிவாகவும், இளையவர்கள் திறந்த மனதுள்ளவர்களாக்வும்தான் இருக்கிறார்கள். அதில் வெள்ளைக்காரகளும் விதிவிலக்கு இல்லை!<br /><br />ஒரு முறை.. நம் தாய் மண்ணில் நடந்த ஒன்றை நியாபகப்படுத்துறேன்..<br /><br />மதுரையைச் சுத்தி உள்ள கிரமாத்தைக் கடந்து போகும் "டவுன்/சிட்டி பஸ்ஸில்" ஒரு கல்லூரி மாணவன், கூட்டமாக உள்ள பஸ்ஸில் ஏறி உள் நுழையும்போது, அவன் கால்மிதி ஒரு கிராமப் பெரியவர் மேல் பட்டுவிட்டது. "தெரியாமல் பட்டுவிட்டது, மன்னிச்சுக்கோங்க"னு அவரிடம் அவன் மன்னிப்பு கேட்டான்.<br /><br />உடனே கிராமப் பெரியவர்.. "படும்! பேண்ட் ஷூட் போட்டால் உங்களுக்கெல்லாம் கண்ணு தெரியாது இல்லை? படிச்சுட்டனு திமிரு"னு சொல்லம்புகளுடன் ஒரு முறைப்பு! அந்த மாணவனுக்கு அந்தப் பெரியவர் "ரியாக்ஷன்"க்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை!<br /><br />இதுவும் நம் தாய் மண்தான்! நம்முடன் வாழும்/வாழ்ந்த பெரியவர்தான் இவரும்! ஆனால் தாய்மண்ணில் நடப்பதால் இதெல்லாம் நமக்குப் பெரிதாகத் தோணாது. கோழி மிதிச்சா குஞ்சி செத்துடும்னு பழமொழி பேசிட்டுப் போயிடுவோம்!<br /><br />When worst things happens to me in foreign nation, I have a habit of recalling worst things I have seen happened to others around me when I lived in India and convince myself that there is a "spectrum of people" everywhere. :-)<br /><br />---------------<br /><br />BTW, Are you familiar with "pdalangai" a nick name used by a "internet forumer"?? Your "picture identity" reminds me of him! If you are "clueless", just let it go! Thanks<br /><br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-55507346206405598252014-09-24T13:13:49.702-07:002014-09-24T13:13:49.702-07:00நண்பரே,
" நான் இந்தியாவுக்குள்ளேயே அப்படி அன...நண்பரே,<br /><br />" நான் இந்தியாவுக்குள்ளேயே அப்படி அன்னியமாக உணர்ந்திருக்கிறேன்... வடக்கிலும், சமயங்களில் தெற்கிலும்! சில பொழுதுகளில் தமிழ்நாட்டினுள்ளும் கூட! "<br /><br />என பதிவு செய்த கார்த்திக் சோமலிங்காவின் ஆதங்கம் உங்கள் வார்த்தைகளிலும் ! உலகின் எந்த தேசத்தவருக்கும் மற்ற நாடுகளே அந்நியமாய் அமையும். தென் தேசத்தின் பல்வேறு பகுதிகளிலேயே அந்நியமாய் நடத்தப்படும், உணரும் மனிதன் இந்தியன் மட்டும்தான் என தோன்றுகிறது ! <br /><br />தங்களின் கருத்துக்கு நன்றிsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-25574329949866160712014-09-24T13:09:08.955-07:002014-09-24T13:09:08.955-07:00உங்களின் பாராட்டுக்கு நன்றி நண்பரே. தொடர்ந்து வருக...உங்களின் பாராட்டுக்கு நன்றி நண்பரே. தொடர்ந்து வருகை தாருங்கள்.saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-19742568772574296422014-09-24T13:06:26.788-07:002014-09-24T13:06:26.788-07:00அம்மா,
தங்களின் முதல் வருகைக்கும் மிக ஆழமான கருத்...அம்மா,<br /><br />தங்களின் முதல் வருகைக்கும் மிக ஆழமான கருத்துக்கும் நன்றி.<br /><br />என் நண்பனை பொறுத்த வகையில் உங்களின் கருத்து மிக சரி ! அந்த நண்பன் நிச்சயமாய் என்னை சுற்றுலா பயணியாக கருதவில்லை, அவனால் கருதவும் முடியாது ! ஏனென்றால் எல் கே எஜி முதலாய் என்னுடன் பயணிக்கும் ஆத்மார்த்தமான நண்பன் அவன் !<br /><br />எனவேதான் " அவன் விளையாட்டாகத்தான் கூறினான் "என குறிப்பிட்டிருந்தேன் ! எனது அந்த அனுபவத்தின் வாயிலாக நான் முன்வைத்தது சமூகத்தின் பொதுவான கண்ணோட்டத்தைதான். " திரைகடல் ஓடி திரவியம் " தேடுபவர்கள் அதிகம் உள்ள ஊர்களில் " நீங்க ஒரு மாசம் வந்து ஆடிட்டு போயிடறீங்க ! " என்ற அலுப்பு இருப்பது உண்மை ! ஆனால் அதற்கு காரணம் எங்களில் சிலர் நடந்துகொள்ளும் முறையும் தான் என்பதையும் நான் மறுப்பதற்கில்லை.<br /><br />ஊரிலிருக்கும் ஒரு மாத காலத்துக்கு சட்டை பளபளக்க, செண்ட்ட் மணமணக்க, " வெற்றிக்கொடி கட்டு " வடிவேலு போல " ஒட்டக பால் டீ " என்றெல்லாம் சலம்பும் NRIகளும் ஒரு காரணம் !<br /><br />மேலும் நான் கூறிய " புலம் பெயர்ந்தவர்களில் " திரவியம் தேடுவதற்காக வெளிநாடு வந்தவர்களையும் தாண்டி, அகதிகளாய் தாய்தேசம் துறந்தவர்களும் அடக்கம். அவர்கள் தங்கள் தாயகத்தில் சந்திக்கும் புறக்கணிப்பையும் சேர்த்தேதான் குறிப்பிட்டிருக்கிறேன்.<br /><br />தொடர்ந்து வருகை தாருங்கள்.<br />நன்றி<br /><br /><br /><br /><br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-30884114570323866362014-09-24T05:44:00.669-07:002014-09-24T05:44:00.669-07:00வெளிநாடு என்றில்லை... சொந்த ஊர் தாண்டி வெளியூர் வந...வெளிநாடு என்றில்லை... சொந்த ஊர் தாண்டி வெளியூர் வந்துவிட்டாலும் இதே நிலை தான்... 2001இல் தமிழ் நாட்டை விட்டு வெளியேறியாகி விட்டது... பின் வருடத்துக்கு ஒரு முறைதான் சொந்த ஊர்... அதுல என்ன இருக்கு, நெனைச்சா கிளம்பிடலாம் என்று சொல்லலாம்... ஆனால், முடிவதில்லை... அலுவல் ரீதியாகவோ, பெர்செனலாகவோ ஆயிரம் ifs and buts கிளம்பும்...<br /><br />ஹ்ம்ம்... உங்களுக்கு பிரான்ஸ் என்றால் எனக்கு மும்பை...Karthik Nilagirihttps://www.blogger.com/profile/13855951007059176027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-48085250375305701192014-09-23T13:21:06.859-07:002014-09-23T13:21:06.859-07:00நன்றி அய்யா,
தங்களின் வார்த்தைகள் பெரும் ஊக்கம்.நன்றி அய்யா,<br /><br />தங்களின் வார்த்தைகள் பெரும் ஊக்கம்.saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.com