tag:blogger.com,1999:blog-4575376734741440058.post652448895985853036..comments2023-09-23T08:35:57.500-07:00Comments on சாமானியனின் கிறுக்கல்கள் !: பாலியல் புரிதலற்று புழுத்துபோகும் சமூகம் !saamaaniyanhttp://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4575376734741440058.post-20376542129203995612014-07-28T12:57:55.632-07:002014-07-28T12:57:55.632-07:00தெளிவான சிந்தனை இல்லாமல் உணர்ச்சி பெருக்குடன் சமூக...தெளிவான சிந்தனை இல்லாமல் உணர்ச்சி பெருக்குடன் சமூக அவலங்களை அணுகும் முறை மாற வேண்டும் !<br /><br />தங்களின் கருத்துக்கு நன்றி<br /><br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-60948842792541326462014-07-24T02:47:45.226-07:002014-07-24T02:47:45.226-07:00மிக மிக ஆழமாக அலசப்பட்டப் பதிவு !
// இப்படிபட்ட...மிக மிக ஆழமாக அலசப்பட்டப் பதிவு ! <br /><br />// இப்படிபட்ட சம்பவங்களுக்கு பிறகு திருவாய் மலரும், சட்டம் இயற்றும் அரசியல்வாதிகள் மற்றும் சட்டத்தை காக்கும் காவலர்களின் விளக்கங்களை கேட்டால் தேசம் என்றுமே ஒளிராமல் போய்விடுமோ என்ற அச்சமே மிஞ்சுகிறது !// உண்மையே!<br /><br />அது போன்று நம் நாட்டில் காமமும், காதலும் பிரித்து அறியாத மன முதிர்ச்சி இல்லாதவர்கள் தான் ஏராளம். <br /><br />காந்திக்கு மாலை அணிவித்துவிட்டு இரவில் டாஸ்மாக் பக்கம் ஒதுங்குவதுதானே இங்கு நடக்கின்றது! மது முதல் காராணம் இந்தப்பாலியல் வன்முறைகள் நடப்பதற்கு! பள்ளிகளில் பாலியல் கல்வி போதிக்கப்படல் வேண்டும்! <br /><br />இறுதியில் சொல்லி இருக்கின்றீர்கள் பாருங்கள் அது பஞ்ச்! // தனிமனிதர்கள் கூட்டாக முயற்சித்தால் இன்னும் ஒரு அறுபது வருடங்களிலாவது சாத்தியமாக்கலாம் !// ம்ம்ம்ம் நம்புவோம்! <br /><br />நல்ல பதிவு! <br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-23774661323001672522014-07-07T12:58:41.369-07:002014-07-07T12:58:41.369-07:00உங்கள் முதல் வருகைக்கு நன்றி சகோதரி,
உங்களை போன்ற...உங்கள் முதல் வருகைக்கு நன்றி சகோதரி,<br /><br />உங்களை போன்ற ஆசிரியர்களால் மட்டுமே தெளிவுமிக்க சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பது என் எண்ணம். தமிழ் வலைப்பூக்கள் நடுத்துபவர்களில் பலர் ஆசிரியர்கள் என்பதையும்,அவர்களின் கருத்தாழமிக்க பதிவுகளையும் அறியும்போது எதிர்கால சமுதாயம் நிச்சயம் சிறப்பானதாக அமையும் என்பதில் நம்பிக்கை பிறக்கிறது.<br /><br />நன்றி<br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-44639803619382547952014-07-07T07:32:47.850-07:002014-07-07T07:32:47.850-07:00 நல்ல புரிதலைக் கொண்ட பதிவு. நீங்கள் கூறுவது போல் ... நல்ல புரிதலைக் கொண்ட பதிவு. நீங்கள் கூறுவது போல் காதலையும் கலவியையும் ஒன்று என்ற ரீதியில் கற்பிக்கப்படுகின்றனர் மீடியாக்கள் மூலம் என்பது முற்றிலும் உண்மை.. எங்களால் முடிந்த அளவு தற்போது பள்ளிக் குழந்தைகளிடம் இது குறித்த புரிதலை கொண்டு சென்று கொண்டிருக்கிறோம்.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-31917675045242544742014-06-25T11:21:49.642-07:002014-06-25T11:21:49.642-07:00Thank you for your visit and comment Mr. Sudarsan...Thank you for your visit and comment Mr. Sudarsan<br /><br />Saamaaniyansaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-37473121319471574752014-06-25T05:49:41.591-07:002014-06-25T05:49:41.591-07:00Really good post with social concern. Keep it up.....Really good post with social concern. Keep it up...!!!<br /> - Sudarsan.Sudarsanhttps://www.blogger.com/profile/04460939206592889948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-28685320265625159942014-06-01T17:01:53.535-07:002014-06-01T17:01:53.535-07:00காரிகன்,
எனது வார்த்தைகளுக்கு மதிப்பளித்து எனது ப...காரிகன்,<br /><br />எனது வார்த்தைகளுக்கு மதிப்பளித்து எனது பழைய பதிவையும் ( சகித்து ) படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி !<br /><br />" பத்தாவதுடன் பிரான்ஸ் சென்ற ஒரு தமிழர் இன்னும் உயிர்ப்பான தமிழ் நடையில் பதிவுகள் எழுதுவது... "<br /><br />இரண்டு காரணங்கள்... மிக இளம் பிராயத்திலேயே காமிக்ஸ்களில் தொடங்கி இன்றும் தொடரும் வாசிப்பு பழக்கம், கொஞ்சம் கேள்வி ஞானம் !<br /><br />மூன்றாவது...<br /><br />உங்களை போன்றவர்களின் ஊக்குவிப்பு !<br /><br />நன்றி<br />சாமானியன்<br /><br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-59052852136575350242014-05-31T23:37:03.711-07:002014-05-31T23:37:03.711-07:00சாம்,
இப்பதிவினை முன்னரே படித்திருந்தாலும் இப்போ...சாம், <br /> இப்பதிவினை முன்னரே படித்திருந்தாலும் இப்போதுதான் உள்வாங்கி ஆழமாக உணருகிறேன். சொல்ல வேண்டிய கருத்துக்களை தெளிவாகச் சொல்வதைத் தாண்டி அந்தக் கருத்துக்களுக்கு ஆடம்பரமில்லாத ஆனால் அழகான வார்த்தை அலங்காரங்களைக் கொண்டு மிக அற்புதமாக எழுதுகிறீர்கள். பத்தாவதுடன் பிரான்ஸ் சென்ற ஒரு தமிழர் இன்னும் உயிர்ப்பான தமிழ் நடையில் பதிவுகள் எழுதுவது பாராட்டுக்குரியது.<br /><br />இத்தனை தாமதமாக பின்னூட்டமிடுவதற்கு என் சோம்பேறித்தனமே காரணம்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-62770444821050986662014-02-20T22:20:59.471-08:002014-02-20T22:20:59.471-08:00Very True Sir.Very True Sir.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com