tag:blogger.com,1999:blog-4575376734741440058.post6672368106705990498..comments2023-09-23T08:35:57.500-07:00Comments on சாமானியனின் கிறுக்கல்கள் !: ஒரு ஜிமிக்கி கம்மலும் பல தமிழ் பாடல்களும் !saamaaniyanhttp://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4575376734741440058.post-12553438719086269902020-01-10T08:08:58.372-08:002020-01-10T08:08:58.372-08:00ஜிமிக்கி கம்மல் பாடல் நான் இதுவரை கேட்டதில்லை, தங்...ஜிமிக்கி கம்மல் பாடல் நான் இதுவரை கேட்டதில்லை, தங்கள் பதிவை பார்த்த பின்தான் பார்த்தேன் அவ்வளவு ஓன்றும் சிறப்பு இல்லை .. தமிழுக்கு வந்த சோதனைகளில் இந்த பாடல் மூலம் ஏற்பட்டதே பெரிய சோதனை... >> <a href="https://www.scientificjudgment.com/" rel="nofollow"> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்</a>Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-17070634238111964292017-10-07T21:42:36.545-07:002017-10-07T21:42:36.545-07:00வழக்கம் போல ஒரு அற்புதமான அலசல். ஜிமிக்கி கம்மல் ப...வழக்கம் போல ஒரு அற்புதமான அலசல். ஜிமிக்கி கம்மல் பாட்டு எனக்கு என்னவோ மிகவும் நாராஸமாகவே பட்டது. தாளத்தை தவிர அந்த பாட்டில் அப்படி ஒன்றும் பெரிதாக சொல்லி கொள்வதற்கு ஒன்றும் இல்லை என்பது என் கருத்து. அந்த பாட்டின் அருவருக்கத்தக்க அர்த்தமே இப்போது தான் எனக்கு புரிந்தது. துரதிர்ஷ்டவசமாக பல பாடல்களின் நிலை இது தான். Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-70884762579693661322017-10-07T03:52:07.322-07:002017-10-07T03:52:07.322-07:00பார்ப்பது, கேட்பது, ரசிப்பது என்ற நிலைகளைத் தாண்டி...பார்ப்பது, கேட்பது, ரசிப்பது என்ற நிலைகளைத் தாண்டி விமர்சிப்பது என்பதை மிகச் சிறப்பாகச் செய்துள்ளீர்கள். குறிப்பிட்ட ஒரு துறையில் இந்த அளவிற்கு ஈடுபட்டு, லயித்து விவாதித்துள்ள விதம் தங்களின் ஆர்வத்தை நன்கு புலப்படுத்துகிறது. வாழ்த்துகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-47522084684029602002017-10-05T06:14:48.250-07:002017-10-05T06:14:48.250-07:00அருமையாக எழுதியுள்ளீர்கள். சினிமாப் பாட்டுப் பக்...அருமையாக எழுதியுள்ளீர்கள். சினிமாப் பாட்டுப் பக்கமே போவதில்லை. பழையகால சினிமாப் பாட்டுகள் எங்காவது கேட்டால் ஞாபகம் வரும். அவ்வளவுதான். ஆனால் பிரித்து உதறியிருக்கிறீர்கள் விஷயம் தெரியாதவர்கள் கூட புரிந்து கொள்ளும்படி. சிலபாட்டுகள் வேண்டாவிட்டாலும் காதில் கேட்கும். வெளிநாடாதலால் அந்த சான்ஸுமில்லை. நன்றாக எழுதும் ஆற்றல் உங்களுக்கு. பாராட்டுகள். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-20202110784245592482017-10-05T04:39:54.974-07:002017-10-05T04:39:54.974-07:00அருமையாக விளக்கியுள்ளீர்கள். ஜிமிக்கி கம்மல் அந்த...அருமையாக விளக்கியுள்ளீர்கள். ஜிமிக்கி கம்மல் அந்தளவு பெரிய நாட்டத்தைக் கொண்டுவரவில்லை. ஆனால் டசக்கு டசக்கு பாடல் எனக்கு நன்றாகப் பிடிக்கும் kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-83379435356848588852017-10-04T14:45:12.597-07:002017-10-04T14:45:12.597-07:00பிரித்து மேய்ந்து விட்டீர்கள் #ஜிமிக்கி_கம்மலை பிரித்து மேய்ந்து விட்டீர்கள் #ஜிமிக்கி_கம்மலை Anonymoushttps://www.blogger.com/profile/10434968599781646237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-68553104288645042272017-10-02T13:09:38.256-07:002017-10-02T13:09:38.256-07:00 வணக்கம் !
யதார்த்தமான வார்த்தைகள் காலத்துக்கு ஏ... வணக்கம் !<br /><br />யதார்த்தமான வார்த்தைகள் காலத்துக்கு ஏற்றதும் காலத்தால் தவறவிடப்பட்ட பல கண்ணியங்களும் உங்கள் பதிவில் உள்ளங்கை நெல்லிக் கனிபோல் இருக்கின்றன .....<br /><br />காலமாற்றம் இன்னும் எதையெல்லாமோ தரப்போகிறது வருங்காலத்தின் நிலையை நினைத்தால் அப்பப்பா......முடியல்ல <br /><br />சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-63106018348780563622017-10-02T05:36:31.072-07:002017-10-02T05:36:31.072-07:00வணக்கம் நண்பரே அருமையாக அலசி இருக்கின்றீர்கள்
கால...வணக்கம் நண்பரே அருமையாக அலசி இருக்கின்றீர்கள்<br /><br />காலத்துக்கு தகுந்தாற்போல் ரசனையும் மாறி வருகிறது நானும் உங்களைப்போல்தான் தியாகராட பாகவதர் பாட்டிலிருந்து இன்றைய பாடல்வரை கேட்பேன் அது ரசனையானதாக நிச்சயம் இருக்கும்.<br /><br />இந்தப்பாடலுக்கு எவன் வாயசைத்தான் என்பது எனக்கு முக்கியமல்ல...<br /><br />நீங்களே மேலே அடைமொழியோடு சில நடிகர்களை சொல்லி இருக்கின்றீர்கள் எனக்கு அந்த வார்த்தைகளெல்லாம் வராது <br /><br />சில பாடல்கள் இவனுகள் வாயசைத்த்தற்காக பிரபலம் ஆனது என்பது உண்மையே... அது உண்மையான ரசனை அல்ல<br /><br /><br />///ஒரு பாடல் பிரபலமாவதற்குப் பிரதானம் அதன் தாளக்கட்டும் இசையும்தானே தவிர மொழி இரண்டாம் பட்சம்தான்/// <br /><br />அருமையான கருத்து வாழ்த்துகள் நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-90210123003819178032017-10-01T04:12:59.711-07:002017-10-01T04:12:59.711-07:00தமிழகத்தில் டாஸ்மாக் மது குடிக்காதவர்களை விரல் விட...தமிழகத்தில் டாஸ்மாக் மது குடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்ற நிலையில் ..டாஸ்மாக் குடிமக்களின் எண்ணிக்கையை எண்ணிவிட முடியாது... அப்படித்தான் இருக்கிறது சினமாவும் அதைச் சார்ந்த பாடல்களும்..அந்த ஜிமிக்கி பாடலை பார்க்கவுமில்லை கேட்கவுமில்லை...தங்கள் பதிவை படித்த பிறகே தெரிந்து கொண்டேன் நன்றி!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-71774433132510499042017-09-30T18:54:56.032-07:002017-09-30T18:54:56.032-07:00நல்ல அலசல் நண்பரேநல்ல அலசல் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-10007814465744418632017-09-30T18:43:57.326-07:002017-09-30T18:43:57.326-07:00 நல்ல அலசல். பாடலின் இசை தாளக்கட்டு பாடலை மொழி மறந... நல்ல அலசல். பாடலின் இசை தாளக்கட்டு பாடலை மொழி மறந்து ரசிக்க வைக்கிறது. இதற்கான நடனத்தில் ஆபாசம் இல்லை எனும்போது தரக் குறைவான வார்த்தைகள் எதற்கு. நல்ல கருத்தோடு எழுதி இருந்தாலும் பாடல் வெற்றி பெற்றிருக்கும்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-76286986492043537762017-09-30T12:49:27.876-07:002017-09-30T12:49:27.876-07:00
நல்லதொரு அலசல்<br />நல்லதொரு அலசல்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-70186553380704207432017-09-30T08:50:24.089-07:002017-09-30T08:50:24.089-07:00அருமையான பதிவு சாமானியன். இந்தப் பாடல் அப்படி ஒன்...அருமையான பதிவு சாமானியன். இந்தப் பாடல் அப்படி ஒன்றும் கவரவில்லை. எப்படி ஹிட் ஆயிற்று என்று தெரியவில்லை. இந்தப் பாடலை விட டசக்கு டசக்கு பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது என்பது என் கருத்து. எனக்கு அந்தப் பாடல் தாளம் இசை எல்லாமே மிகவும் அழகாக இருந்தது. அந்த ஸீன் உட்பட..மிகவும் பொருத்தமாக இருந்தது...<br /><br />உங்கள் பதிவு அருமை<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-53739315234518290712017-09-30T02:54:30.613-07:002017-09-30T02:54:30.613-07:00ஆகா! ஆகா!! ஆகா!!! பிய்த்து உதறி விட்டீர்கள் ஐயா!
...ஆகா! ஆகா!! ஆகா!!! பிய்த்து உதறி விட்டீர்கள் ஐயா!<br /><br />ஜிமிக்கி கம்மல் பாடல் பெருவெற்றி அடைந்ததும், அதை ஆடிய அந்தப் பெண் ஷெரின் புகழ் அடைந்ததும்தாம் தெரியும். ஆனால் பாடலைக் கேட்கவில்லை. இது தொடர்பாக இவ்வளவு சர்ச்சைகள் ஏற்பட்டதும் தெரியாது. ஆனால், உங்கள் பதிவு இது தொடர்பான சர்ச்சைகள் அனைத்துக்கும் சாட்டையடி!<br /><br />//அம்மா என்ற மரியாதை மதிப்புமிக்க ஒழுக்க ஓட்டுக்குள் ஒளிந்திருப்பது பெண் எப்படிக் குடிக்கலாம் அல்லது குடிப்பதாகச் சொல்லலாம் என்ற ஆணாதிக்கக் கசப்பு தான் ! பெண்கள் பார்க்க நடு வீட்டில் வைத்து ஆண்கள் குடிக்கலாம்... அப்படிக் குடிக்கும் ஆணுக்கு பெண்பிள்ளை சிக்கனும், ஆம்லட்டும் சைடு டிஷ்ஷாகச் சமைத்துக் கொடுக்கலாம்... ஆனால் அதையெல்லாம் பார்த்து அவள் குடிக்க முயன்றால் போச்சு// - மிகச் சரியாகச் சொன்னீர்கள்! பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என உருவாக்கப்பட்டிருக்கும் எல்லா வரைமுறைகளும் ஆண்களால் உருவாக்கப்பட்டவை. இவற்றைத் தாண்டினால் பெண்ணின் நிலைமை அவ்வளவுதான். அவள் தாயோ தாரமோ மகளோ - இரக்கம் பார்க்க மாட்டார்கள்.<br /><br />//நம் வீட்டு பெண்பிள்ளை இப்படி ஆடிய ஒரு நடனத்துக்கு வக்கிர கருத்துகள் வந்து விழுந்தால் நம் பாடு எப்படி இருக்கும் ?// - அதை எவன் சிந்திக்கிறான்? இதிலிருந்தே தெரியவில்லையா, இங்கு ஒழுக்கம், கட்டுப்பாடு, பண்பாடு எனப் பேசும் எந்த ஒழுக்க சீலனும் மற்ற பெண்களைத் தாயாகவோ தங்கையாகவோ பார்ப்பதில்லை என்பது?<br /><br />//பாலியல் உணர்ச்சியைத் தூண்டும் விதமாக அமைந்த ஊடக சாளரங்கள் ஒருபுறம்,பாலியல் உணர்ச்சி பேசக்கூடாத பாவம் என்பதான ஒழுக்கம் மறுபுறம் எனப் பிரிந்த இரெண்டுங்கெட்டான் சமூகத்தின் யதார்த்த அவலம் இது !// - அருமை! கச்சிதம்!!!<br /><br />//கதையை நம்பும் இயக்குனர்கள், இயக்குனர்களை நம்பும் நடிகர்கள் எனப் புதுஅலையாய்க் கிளம்பியிருக்கும் இளம் தலைமுறை படங்களில் பெண்களைக் காட்சிபடுத்துவதில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை பற்றிச் சினிமாவை அக்குவேறு ஆணிவேறாக அலசும் எந்த விமர்சகரும் இதுவரை விரிவாக அலசாதது ஆச்சரியம் !// - நான் அடிக்கடி நினைக்கும் அதே கருத்து! எண்பதுகள், தொண்ணூறுகளை விட இன்றைய தமிழ்த் திரையுலகம் வெகுவாக மாறியிருக்கிறது. அன்றைய படங்கள் பெரும்பாலானவற்றில் கதாநாயகனுக்கு ஒரு தங்கைக் கதாபாத்திரம் வைத்திருப்பார்கள். எதற்கு? பாதிப் படத்தில் வில்லனால் பாலியல் வல்லுறவு செய்யப்படுவதற்கு! இந்தக் காலத்தில் தேடினாலும் அப்படி ஒரு காட்சி கிடைக்காது. ஓரிரு படங்களில் பாலியல் வல்லுறவுக் கட்சிகள் இருந்தாலும் அவை விழிப்புணர்வு சார்ந்து அமைக்கப்பட்டவையாகத்தாம் இருக்கின்றனவே தவிர, மசாலாவுக்காக இல்லை. இது மட்டுமில்லை, கதையின் தரம், அதைச் சொல்லும் நேர்த்தி, திரைக்கதை உத்தி, உரையாடல் கூர்மை, ஒளிப்பதிவு என அத்தனையிலும் இன்றைய திரைப்படங்கள் உலகத்தரத்தை எட்டியிருக்கின்றன. ஆனால், அன்றை விட இன்றைக்குத்தான் திரைப்படங்கள் பெரிதும் கிழி கிழியெனக் கிழிக்கப்படுகின்றன. இது திரைத்துறையின் வளர்ச்சிக்கு நிகராகத் திறனாய்வுத்துறையும் வளர்ந்திருக்கிறது என்பதன் எடுத்துக்காட்டா அல்லது எந்த நல்லதையும் கண்டு கொள்ளாமல் குறைகளை மட்டும் குத்திக் காட்டும் போக்கா எனத் தெரியவில்லை.<br /><br />மற்றபடி, ’விக்ரம் வேதா’ பற்றியெல்லாம் இப்படிக் கருத்துரைப் பெட்டியில் கருத்துக் கூற இயலாது. எழுத வேண்டுமானால் அது பற்றித் தனியாக ஒரு பதிவே எழுதினால்தான் நிறைவாக இருக்கும்.<br /><br />பாலியல், சமூக ஊடகங்களின் கீழ்த்தரப் போக்கு, இசை என அனைத்தையும் இவ்வளவு சுருக்கமாகவும் நறுக்கெனவும் மிகச் சுவையான பதிவாக அளித்தமைக்கு நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-49810350694631625842017-09-29T19:25:08.405-07:002017-09-29T19:25:08.405-07:00இந்தப் பாடலை ஒருமுறை யூ டியூபில் பார்த்தேன். இதன்...இந்தப் பாடலை ஒருமுறை யூ டியூபில் பார்த்தேன். இதன்பின் இருக்கும் இவளவு அரசியல் / சண்டைகள் தெரியாது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com