tag:blogger.com,1999:blog-4575376734741440058.post7977726706514564304..comments2023-09-23T08:35:57.500-07:00Comments on சாமானியனின் கிறுக்கல்கள் !: முபாரக்saamaaniyanhttp://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4575376734741440058.post-29187455510870064692015-02-25T20:09:20.724-08:002015-02-25T20:09:20.724-08:00அருமையான பதிவு! சுகமான ராகங்கள்! ஆம் நம் இளம்கால ...அருமையான பதிவு! சுகமான ராகங்கள்! ஆம் நம் இளம்கால நினைவுகள் சுகமான ராகங்கள் தானே! இந்த வரி முபாரக்கிற்குப் பிடிக்கலாம்..."ராஜாவின்" என்ற ஒரு வார்த்தையை சுகமான ராங்களின் முன் இணைத்தால்....!!!! <br /><br />இப்போது மீண்டும் முபாரக்கிற்குச் சொல்கின்றோம்.....(இந்தப்பதிவு எப்படி எங்கள் கண்களில் படாமல் போனது என்று தெரியவில்லை!)Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-37719037652810590262014-10-01T16:10:29.358-07:002014-10-01T16:10:29.358-07:00நன்றி ! என் வலைப்பூவில் தங்கள் பயணமும் தொடரட்டும் ...நன்றி ! என் வலைப்பூவில் தங்கள் பயணமும் தொடரட்டும் !saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-38611766871813245342014-09-19T04:41:11.357-07:002014-09-19T04:41:11.357-07:00நல்ல ஒரு பயணம்...நல்ல ஒரு பயணம்...Rajeshkumar.JKhttps://www.blogger.com/profile/05299165069794746343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-62878924524623760922014-07-19T12:47:53.207-07:002014-07-19T12:47:53.207-07:00வார்த்தைகளுக்கு நன்றி !
ராஜாவின் முரட்டு பக்தர் எ...வார்த்தைகளுக்கு நன்றி !<br /><br />ராஜாவின் முரட்டு பக்தர் எப்படி இருக்கிறார் என்பதை அறிய எனது " மீன்டும் முபாரக் " வரும் வரை காத்திருங்கள் !<br /><br />சில மாதங்களாக தமிழ்மணாத்தில் இணைக்க முயற்சித்து வருகிறேன்... முடியவில்லை !<br /><br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-91994821655138658052014-07-18T15:54:52.459-07:002014-07-18T15:54:52.459-07:00செமை நாஸ்டால்ஜிக்
வாழ்த்துக்கள்
ராஜாவின் முரட்டு...செமை நாஸ்டால்ஜிக் <br /><br />வாழ்த்துக்கள்<br />ராஜாவின் முரட்டு பக்தன் முபாரக் இன்று நலமாகவே இருப்பார் என்று நினைக்கிறன்..<br />ஜோரான பதிவு <br />வாழ்த்துக்கள் <br />தளத்தை தமிழ்மணத்தில் இணைக்கவும் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-48843097222726905802014-06-09T10:21:48.376-07:002014-06-09T10:21:48.376-07:00உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா.
உங...உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா.<br /><br />உங்களை போன்றவர்களின் தொடர் ஊக்கமே என்னை போன்ற புதியவர்களின் வளர்ச்சிக்கு உதவும்.<br /><br />சாமானியன்<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-86438843341052667262014-06-08T17:47:17.816-07:002014-06-08T17:47:17.816-07:00அனுபவங்களை வித்தியாசமான முறையில் பகிர்ந்து கொண்டமை...அனுபவங்களை வித்தியாசமான முறையில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-24541568188790870402014-06-08T17:47:11.257-07:002014-06-08T17:47:11.257-07:00அனுபவங்களை வித்தியாசமான முறையில் பகிர்ந்து கொண்டமை...அனுபவங்களை வித்தியாசமான முறையில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-72554271558380031052014-06-06T12:26:52.527-07:002014-06-06T12:26:52.527-07:00ஐயா,
ஒரே நேரத்தில் எனது மூன்று பதிவுகளை படித்து வ...ஐயா,<br /><br />ஒரே நேரத்தில் எனது மூன்று பதிவுகளை படித்து விரிவான பின்னூட்டங்களும் அளித்திருக்கிறீர்கள் ! உங்களை போன்ற அனுபவமிக்க மூத்தவர்களின் வார்த்தைகள் எனக்கு ஊக்கமளிப்பவை.<br /><br />உங்களின் வருகைக்கும், மனப்பூர்வமான வாழ்த்து மற்றும் பாராட்டுதல்களுக்கும் நன்றி.<br /><br />சாமானியன்<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-71692647782982214332014-06-05T19:55:50.660-07:002014-06-05T19:55:50.660-07:00//மேலும் நம் ஜாதி கட்டமைப்பிலும் கறுப்பு அலர்ஜிக்க...//மேலும் நம் ஜாதி கட்டமைப்பிலும் கறுப்பு அலர்ஜிக்கான காரணங்கள் உண்டு ! பெரும்பாலும் நிறத்தின் மூலமாகவே ஜாதிகட்டமைப்பு தமிழ் சினிமாவில் மிகவும் தந்திரமாய், ஜாக்கிரதையாய் பாதுகாக்கப்படுகிறது ! இதை விளக்கவேண்டுமானால் இன்னொரு கட்டுரை தேவை !//<br /><br />//அடியாட்கள் தொடங்கி பிக்பாக்கெட் திருடன், கஞ்சா விற்பவன்வரை விளிம்புநிலை மனிதர்கள் அனைவரையும் சினிமாவில் கறுப்பாகவே பார்த்து பழகி, தெருவில் யாராவது திருடன் என கத்தினால் அழுக்கான உடையணிந்த கறுப்பு நபர் மீது சட்டென சந்தேகம் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டோம் ! மிகைபடுத்துவதாக தோன்றினாலும் உண்மை இதுதான் !//<br /><br />உண்மை...உண்மை.<br /><br />நிறத்துக்கும் அழகுக்கும் அடிமையாகிற நம் மக்களின் பலவீனத்தை அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறீர்கள்.<br /><br />அனைத்துத் தரப்பினரும் தவறாமல் படிக்க வேண்டிய பதிவு.<br /><br />மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன் சாமானியன்.காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-17023117229887269972014-06-05T19:36:09.487-07:002014-06-05T19:36:09.487-07:00’பாலியல் புரிதலற்றுப் புழுத்துப்போகும் சமுதாயம்’ எ...’பாலியல் புரிதலற்றுப் புழுத்துப்போகும் சமுதாயம்’ என்னும் பதிவில், பாலியல் குற்றங்களைத் தடுப்பதில், அரசு, அரசியல்வாதிகள், காவல்துறை, பொதுமக்கள் என அனைவரது அலட்சியப் போக்கையும் விரிவாக ஆராய்ந்திருக்கிறீர்கள்; கண்டித்திருக்கிறீர்கள்.<br /><br />பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தங்களுக்குள்ள ஆர்வத்தை இப்பதிவின் மூலம் அறிய முடிகிறது.<br /><br />மிகவும் தரமான பயனுள்ள பதிவு இது.<br /><br />தொடருங்கள். நன்றி.காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-34554271516769235052014-06-05T19:35:27.456-07:002014-06-05T19:35:27.456-07:00’பாலியல் புரிதலற்றுப் புழுத்துப்போகும் சமுதாயம்’ எ...’பாலியல் புரிதலற்றுப் புழுத்துப்போகும் சமுதாயம்’ என்னும் பதிவில், பாலியல் குற்றங்களைத் தடுப்பதில், அரசு, அரசியல்வாதிகள், காவல்துறை, பொதுமக்கள் என அனைவரது அலட்சியப் போக்கையும் விரிவாக ஆராய்ந்திருக்கிறீர்கள்; கண்டித்திருக்கிறீர்கள்.<br /><br />பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தங்களுக்குள்ள ஆர்வத்தை இப்பதிவின் மூலம் அறிய முடிகிறது.<br /><br />மிகவும் தரமான பயனுள்ள பதிவு இது.<br /><br />தொடருங்கள். நன்றி.காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-48323438629877614772014-06-05T19:25:02.135-07:002014-06-05T19:25:02.135-07:00நகைச்சுவை கலந்த எதார்த்தமான நடையில் முபாரக் முதலான...நகைச்சுவை கலந்த எதார்த்தமான நடையில் முபாரக் முதலான கதாபாத்திரங்களைக் கண்முன் நிறுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.<br /><br />நிகழ்வுகளை விவரிக்கும் பாங்கு, தொடக்கத்திலிருந்து முடிவுவரை சலிப்பில்லாமல் வாசிக்க வைக்கிறது.<br /><br />சுவையான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள். வளர வாழ்த்துகள்.காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-76197287771755574582014-06-03T11:13:42.470-07:002014-06-03T11:13:42.470-07:00ஐயா,
எனது வலைப்பூவினை கண்டு படித்து, வாழ்த்தி பின...ஐயா,<br /><br />எனது வலைப்பூவினை கண்டு படித்து, வாழ்த்தி பின்னூட்டமிட்டதற்கு நன்றி.<br /><br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-91097850847970932012014-06-03T00:38:48.122-07:002014-06-03T00:38:48.122-07:00அருமையான எழுத்தில் அழகான கருத்துக்கள்! வாழ்த்துக்க...அருமையான எழுத்தில் அழகான கருத்துக்கள்! வாழ்த்துக்கள்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-60937696811864636262014-06-01T16:56:08.183-07:002014-06-01T16:56:08.183-07:00தங்களின் முதல் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி...தங்களின் முதல் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி ஐயா !<br /><br />நம் அனைவரின் நட்பு வட்டத்திலும் முபாரக் போன்ற ஒருவர் நிச்சயமாய் இருப்பார் !<br /><br />நன்றி<br />சாமானியன்<br /><br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-5993739989055635432014-06-01T16:52:26.243-07:002014-06-01T16:52:26.243-07:00நன்றி கார்த்திக் !
"மேகம் கொட்டட்டும்" ...நன்றி கார்த்திக் !<br /><br />"மேகம் கொட்டட்டும்" பாடலுக்கு "எக்கோ" ரெக்கார்டிங் செய்து, ஒவ்வொரு வரிக்குப் பிறகும் எக்கோ அடிக்கிறதா என்று ஆவலாக கேட்டதை எல்லாம் ஞாபகப் படுத்தி விட்டீர்கள்!... "<br /><br />புத்தாண்டு பிறப்பிற்காக சகலகலா வல்லவன் படத்தின் " இளமை இதோ இதோ " பாடலின் முதல் வரிகளான " ஹேப்பி நியூ இயர் " பல முறை ரிப்பீட் ஆகுமாறு பதிவு செய்ததில் தொடங்கி... எத்தனை அலப்பறைகள் !<br /><br />அது ஒரு கவலைகளற்ற கனா காலம் !<br /><br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-88832840930950078402014-06-01T16:46:13.075-07:002014-06-01T16:46:13.075-07:00னது வலைப்பூவின் பக்கமாய் வந்ததற்கு நன்றி வலிப்போக்...னது வலைப்பூவின் பக்கமாய் வந்ததற்கு நன்றி வலிப்போக்கன் அவர்களே !<br /><br />உங்கள், எனது.. ஏன் நாம் அனைவரின் அனுபவங்கள்தான் இவை !<br /><br />நன்றி<br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-86591996146163207722014-06-01T05:11:42.509-07:002014-06-01T05:11:42.509-07:00இளமைக்கால இளையராஜா ரசிகரான நண்பரை ரசித்து எழுதிய வ...இளமைக்கால இளையராஜா ரசிகரான நண்பரை ரசித்து எழுதிய வரிகள் ரசிக்க வைத்தது! அருமையான பதிவு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-71359061224726556182014-06-01T04:32:11.405-07:002014-06-01T04:32:11.405-07:00இனிமையான நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறீர்கள்! சிறு ...இனிமையான நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறீர்கள்! சிறு வயதில் நானும் அண்ணனும், 12 பாடல்களை எழுதிக் கொண்டு (60 கேஸட்டில் பதிவதற்கு!) மாதம் ஓரிரு முறையாவது ரெக்கார்டிங் சென்டர்களுக்கு செல்வோம்! "மேகம் கொட்டட்டும்" பாடலுக்கு "எக்கோ" ரெக்கார்டிங் செய்து, ஒவ்வொரு வரிக்குப் பிறகும் எக்கோ அடிக்கிறதா என்று ஆவலாக கேட்டதை எல்லாம் ஞாபகப் படுத்தி விட்டீர்கள்! :DKarthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-20910117410381009752014-05-31T21:58:57.793-07:002014-05-31T21:58:57.793-07:00என் பக்கமாக இருந்தசில அனுபவங்கள் வருகிறதே.....! வா...என் பக்கமாக இருந்தசில அனுபவங்கள் வருகிறதே.....! வாழ்த்துக்கள் ! சாமானியன் அவர்களே! நிணைவூட்டியதற்கு...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-60493321455247632602014-05-31T12:21:53.618-07:002014-05-31T12:21:53.618-07:00நன்றி காரிகன்,
அது ஏனோ தெரியவில்லை... எனது வலைப்ப...நன்றி காரிகன்,<br /><br />அது ஏனோ தெரியவில்லை... எனது வலைப்பூவில் எழுதுவதைவிட உங்களின் பதிவுகளுக்கு பின்னூட்டமிடும்போது வார்த்தைகள் அதிகமாவே கொட்டுகின்றன ! ( உங்களின் வலைப்பூவில் எனது பின்னூட்டங்களும் உதாரணம்! ) May be... you have some special wavelength !<br /><br />" நீங்கள் செயின்ட் ஜோசெப் காலேஜில் படித்தவராக இருப்பின்... "<br /><br />இல்லை ! ஆனால்... லயோலா கல்லூரியில் மழைக்கு ஒதுங்கியிருக்கிறேன் ! ஆமாம், ஒன்பதாம் வகுப்பு படித்துகொண்டிருந்த போது சென்னைக்கு சுற்றுலா வந்த நாங்கள் ஓர் இரவு லயோலா காலேஜில் தங்கினோம் !!!<br /><br />உண்மையை சொல்வதென்றால் பத்தாம் வகுப்பு முடித்த பின்னர் பிரான்ஸ் வந்துவிட்டேன். எனது மேல்படிப்பு நிகழ்வுகளெல்லாம் பிரான்சில்தான் ! பிரெஞ்சு மொழியை மட்டுமே மூலதானமாக கொண்டு ( அன்றைய எனது ஏட்டுசுரைக்காய் பிரெஞ்சுக்கும், பிரான்சில் புழங்கும் பிரெஞ்சுக்கும் மலை, மடு வித்யாசம் ! )பிரான்ஸ் வந்திறங்கிய காலகட்டத்தின் நிகழ்வுகளை எழுதினாலே எனது வலைப்பூவில் பல மாதங்களுக்கு ஜல்லியடிக்கலாம் !<br /><br />ஒரு சின்ன உதாரணம் : வகுப்பு தோழி ஒருத்தி டின்னர் ஒன்றுக்கு என்னையும் வேறு சில நண்பர்களையும் அழைத்திருந்தாள்... அதுதான் நான் பிரான்ஸ் வந்தபிறகு அங்கு வாய்த்த நண்பர்களுடனான எனது முதல் சந்திப்பு ! ரெஸ்ட்டாரெண்ட்டின் வாசலில் நாங்கள் அனைவரும் அவளுக்காக காத்திருக்க, வந்தவள் ஒவ்வொருவரின் கன்னத்திலும் முத்தமிட்டு மாலை வணக்கம் கூற தொடங்கினாள். ( ஆண் பெண் பாகுபாடின்றி, நன்கு அறிந்தவர்கள் ஒருவர் மற்றொருவர் கன்னத்தில் முத்தமிட்டு முகமன் கூறுவது அந்த நாட்டின் பண்பாடு )<br /><br />எனக்கோ கைகளும்,கால்களும் தந்தியடிக்க தொடங்கின ! முகம் வியர்த்து வழிய, என்னை நெருங்கியவளிடமிருந்து விலகி,சட்டென கையை நீட்டினேன்... மெல்லிய சிரிப்புடன் கை பற்றி குலுக்கி மாலை வணக்கம் சொன்னாள் அவள் !<br /><br />எப்பூடீ ?!!!<br /><br />இன்று அந்த நிகழ்வை நினைத்தால் சிரிப்பு வருவதோடு, நமது சமூகத்தில் அரோக்யமாய் நிகழ வேண்டிய ஆண், பெண் நட்பை பாலியலுடன் தொடர்படுத்தி பஒருவிதமான படபடப்பு நிலையிலேயே வைத்திருக்கிறோம் என நினத்தால் வருத்தம் மேலிடுகிறது. ( இதற்கான காரணங்களில் ஒன்றாக எனது சாமானிய மூளைக்கு தோன்றும் " வித்யாச கூச்சல் " சினிமா பாடல்களை பற்றி உங்கள் தளத்திலேயே குறிப்பிட்டுள்ளீர்கள் ! ) இதை பற்றி எனது " பாலியல் புரிதலற்று புழுத்துபோகும் சமுதாயம் " பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.<br /><br />மற்றபடி... இருபது வருடங்களாக விடுமூறைக்கு மட்டுமே இந்தியா செல்லும் NRI நான் !<br /><br />நன்றி ! விரைவில்...<br />சாமானியன்<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-50743918715247055962014-05-31T00:38:21.596-07:002014-05-31T00:38:21.596-07:00"எல்லாமே எதிர்பார்ப்புகளாய் மாறிவிட்ட இன்றைய ..."எல்லாமே எதிர்பார்ப்புகளாய் மாறிவிட்ட இன்றைய நமது கொடுக்கல் வாங்கல் வாழ்க்கைக்கு கொஞ்சமேனும் பசுமை பூசுவது பால்ய நினைவுகள் தானே ! அந்த காலத்தில் நமது மனதில் படிந்த எதிபார்ப்புகளற்ற நட்புகளும், கடைக்கண் பார்வைகளும், பரிமாறிக்கொள்ளப்படாமலேயே போன காதல் வார்த்தைகளும் நம் நெஞ்சங்களில் இன்றும் இளஞ்சூட்டை விரவிக்கொண்டுதானெ இருக்கின்றன !"<br /><br />சாம்,<br /> எத்தனை கருத்தாழமிக்க வார்த்தைகள்! மெய்மறந்து படித்தேன். சபாஷ். வாழ்த்துக்கள்.<br /> <br />"உங்களின் இசை விருப்பங்கள், காமிக்ஸ் காதல், பள்ளிபருவத்து ரெக்கார்டிங் செண்ட்டர் அனுபவங்களையெல்லாம் வைத்து பார்த்தால் நமக்கெல்லாம் ஏறக்குறைய ஒரே வயதாகதான் இருக்கும் என தோன்றுகிறது ! "<br /><br />எனக்கும் இதேதான் தோன்றுகிறது. நீங்கள் செயின்ட் ஜோசெப் காலேஜில் படித்தவராக இருப்பின் ஒருவேளை நாம் சந்தித்திருக்கலாம்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-76566318452416137402014-05-30T12:14:24.809-07:002014-05-30T12:14:24.809-07:00வாங்கஜீ ! உங்களின் முதல் வருகைக்கு நன்றி !
நிச்சய...வாங்கஜீ ! உங்களின் முதல் வருகைக்கு நன்றி !<br /><br />நிச்சயமா ஜீ ! நட்போட டீம் ஒர்க் பண்ணலாம்ஜீ !!!<br /><br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-8092213500749494672014-05-30T12:11:58.759-07:002014-05-30T12:11:58.759-07:00வாருங்கள் காரிகன்,அதுவும் முதலாவதாக வந்திருக்கிறீர...வாருங்கள் காரிகன்,அதுவும் முதலாவதாக வந்திருக்கிறீர்கள் !<br /><br />உங்களின் இசை விருப்பங்கள், காமிக்ஸ் காதல், பள்ளிபருவத்து ரெக்கார்டிங் செண்ட்டர் அனுபவங்களையெல்லாம் வைத்து பார்த்தால் நமக்கெல்லாம் ஏறக்குறைய ஒரே வயதாகதான் இருக்கும் என தோன்றுகிறது ! <br /><br />அந்த காலகட்டத்தில் ரெக்கார்டிங் செண்ட்டர்களும், சலூன் மற்றும் பெட்டிக்கடைகளும்தானே நம் பால்ய குதூகலங்களின் ஊற்றுக்கண்களாய், சங்கம இடங்களாய் விளங்கின ! <br /><br />எல்லாமே எதிர்பார்ப்புகளாய் மாறிவிட்ட இன்றைய நமது கொடுக்கல் வாங்கல் வாழ்க்கைக்கு கொஞ்சமேனும் பசுமை பூசுவது பால்ய நினைவுகள் தானே ! அந்த காலத்தில் நமது மனதில் படிந்த எதிபார்ப்புகளற்ற நட்புகளும், கடைக்கண் பார்வைகளும், பரிமாறிக்கொள்ளப்படாமலேயே போன காதல் வார்த்தைகளும் நம் நெஞ்சங்களில் இன்றும் இளஞ்சூட்டை விரவிக்கொண்டுதானெ இருக்கின்றன !<br /><br />நன்றி காரிகன்.<br /><br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.com