tag:blogger.com,1999:blog-4575376734741440058.post2932763618345627466..comments2023-09-23T08:35:57.500-07:00Comments on சாமானியனின் கிறுக்கல்கள் !: தமிழர் என்றோர் இனமுண்டு...saamaaniyanhttp://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-4575376734741440058.post-5230434453434941902021-09-14T17:11:01.861-07:002021-09-14T17:11:01.861-07:00Are you in need of a loan?
Do you want to pay off ...Are you in need of a loan?<br />Do you want to pay off your bills?<br />Do you want to be financially stable?<br />All you have to do is to contact us for<br />more information on how to get<br />started and get the loan you desire.<br />This offer is open to all that will be<br />able to repay back in due time.<br />Note-that repayment time frame is negotiable<br />and at interest rate of 2% just email us:<br />reply to us (Whats App) number: +919394133968<br />patialalegitimate515@gmail.com<br />Mr Jefferyloan offerhttps://www.blogger.com/profile/16896890334523145839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-77797302452352570012014-10-29T13:49:38.457-07:002014-10-29T13:49:38.457-07:00பகுத்தறிவு சூரியன் தமிழனின் புத்தியில் உதித்திருக்...பகுத்தறிவு சூரியன் தமிழனின் புத்தியில் உதித்திருக்கும் வரை தாமரை மலர்வதற்கு சாத்தியம் இல்லை !!!saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-10355530964247721682014-10-29T04:02:41.083-07:002014-10-29T04:02:41.083-07:00நான் இதை ஏற்கிறேன் நான் இதை ஏற்கிறேன் Anonymoushttps://www.blogger.com/profile/17252411013934433466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-61787917613355013772014-10-21T09:32:46.232-07:002014-10-21T09:32:46.232-07:00நீங்கள் மேற்கொண்ட பயணத்தில் நல்ல மனிதர்களைத் தேடிய...நீங்கள் மேற்கொண்ட பயணத்தில் நல்ல மனிதர்களைத் தேடியிருக்கிறீர்கள்; சந்தித்து மகிழ்ந்திருக்கிறீர்கள்.<br /><br />மனித நேயம் செத்துவிடவில்லை என்பதறிந்து ஆறுதல் கொண்டிருக்கிறீர்கள்.<br /><br />நீங்கள் பிறந்த மண்ணின் மைந்தர்களை இப்போது வாழும் நாட்டின் மனிதர்களோடு ஒப்பிட்டுப் பெருமைப்பட்டிருக்கிறீர்கள்; இவர்களிடம் குறைகள் கண்டவிடத்து வருந்தியுமிருக்கிறீர்கள்.<br /><br />மொத்தத்தில், இது ஒரு பயணக் கட்டுரை மட்டுமல்ல; மனிதர்களைப் படிக்கும் கட்டுரையும்கூட.<br /><br />மனதார உங்களை வாழ்த்துகிறேன் சாமானியன்.'பசி’பரமசிவம்https://www.blogger.com/profile/01709158474070601864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-23691274153931759442014-10-14T18:55:10.222-07:002014-10-14T18:55:10.222-07:00சாம் அய்யா பதிவின் பின்னூட்டங்களையும் படித்தேன்.. ...சாம் அய்யா பதிவின் பின்னூட்டங்களையும் படித்தேன்.. <br />அருமை என்கிற ஒரு சொல் போதாது..<br />தொடர்க .. <br />தமமதமாக படிப்பதே ஒரு சுகமாக இருக்கிறது காரிகன் பாலகணேஷ் விஜு என கலக்கல் பின்னூடங்கள்... <br />வருண் வழக்கம்போல் தடாலடி <br /><br />இந்தமாதிரிப் பதிவுகள் மூலம் உலகைப் பார்க்கிற பொழுது பொழியும் அழகு <br />அருமை , நம்பிக்கை வாவ்.<br /><br />ஒரு தேர்வுக்கு சென்றிருந்த பொழுது எனது வேலைவாய்ப்பு அட்டையில் ஒரு புள்ளியும் எக்ஸ்.பதினான்கு என்கிற குறியீடும் விட்டுப் போய்விட்டது. <br /><br />அது முழுக்க முழுக்க என் தவறல்ல ... அந்த பிரிவு எழுத்தரின் பொறுப்பற்ற செயல். <br /><br />ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்த ஒரு ஆயா சொன்னார்கள் சார் நீங்க போய் மயிலாப்பூரில் இருக்கிற வேலைவாய்ப்பு நிறுவனத்தில் இந்தக் குறியீடை வாங்கி வாருங்கள். அவர்கள் தந்தால் வாங்க இல்லை என்றால் அப்படியே ஊருக்கு போய்விடுங்கள் ... <br />வெகு சாதரணமாக ஏதோ நீங்க ஆர்டர்பண்ணிய துணி இல்லை எனவே போய்ட்டுவாங்க என்று சொன்னமாதிரி இருந்தது அது ... (எனக்கு பிரஷர் எகிறியது நல்லவேளை நண்பர் மாரியப்ப பிள்ளை இருந்தார்)<br /><br />பதறிய படி மயிலை சென்றேன் அங்கே ஒரு கண்ணாடி அணிந்த அலுவலர்( பெண் )ஏன் பதறுறீங்க இருங்க ஒரு நிமிஷம் என்று பத்து நிமிடங்களில் பணியை முடித்து தந்தார் ...<br /><br />அவரது தன்னம்பிக்கையும் செயல்பாடும் அந்த தருணத்தில் இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட தேவதைபோலவே இருந்தார் <br />அவர்களின் முகம் மறந்துவிட்டது ஆனால் எனது வாழ்நாள் முழுக்க அவர்களின் அந்த உறுதியான தன்னம்பிக்கை தவழும் ஏன் பதறுறீங்க ... இருங்க செய்துதரேன் என்று சொன்னதோடு மட்டுமில்லாது அலுவலகப் பணியாளர்களிடம் வேலையை கூறி முடித்து தந்த பாங்கும் மறக்க இயலாது.. <br /><br />அந்த ஆசிரியர் தேர்வாணைய ஆயாவையும் மறக்கவில்லை இந்நேரம் முழு ஓய்வூதியத்துடன் பணிநிறைவை செய்திருப்பார் ... <br />போட்டித் தேர்வை எழுதி, <br />அரசுப் பணிக்கு நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்கும் ஒரு ஆசிரியரிடம் எப்படி பேசுவது என்று அவருக்குத் தெரியவில்லை .. ஈவு இரக்கம் இல்லாத "அப்படியே ஊருக்கு போயிருங்க" என்கிற அவரது வார்த்தை இன்னும் எனக்கு கேட்டுக்கொண்டே இருக்கிறது. <br /><br />உங்கள் அதிர்ஷ்டம் உங்களுக்கு தரமான அலுவலர்கள் வாய்த்தார்கள்... Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-54956592563382657562014-10-14T18:35:40.505-07:002014-10-14T18:35:40.505-07:00அதற்கு ஆப்பு வைத்தால்தான் தாமரை மலரும்... எனவே...
...அதற்கு ஆப்பு வைத்தால்தான் தாமரை மலரும்... எனவே...<br />தமிழன் விழிப்புடன் இருபது அவசியம் ...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-13754198036727617962014-10-14T18:34:23.779-07:002014-10-14T18:34:23.779-07:00காரிகன் சாம் எங்கே தமிழ் படித்தார் ... உங்களுக்கு ...காரிகன் சாம் எங்கே தமிழ் படித்தார் ... உங்களுக்கு தெரியுமா ? <br />நடை அசத்தலா கீதே..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-65654085447004424062014-10-14T18:32:23.331-07:002014-10-14T18:32:23.331-07:00வருண் வேர்கள் அசிங்கமானவைதான் ஆனால் அவையில்லாமல் ந...வருண் வேர்கள் அசிங்கமானவைதான் ஆனால் அவையில்லாமல் நீங்கள் மரத்தை யோசிக்க முடியாது. <br /><br />மாணவர்களிடம் ஊழலற்ற இந்தியா என்கிற தலைப்பில் ஒரு கட்டுரைப்போட்டியை நடத்துங்கள் ... நூறுபேர் கலந்துகொண்டால் ஒரு நான்குபேர் உண்மையிலேயே பின்பற்றுவார்கள் இது தான் நிதர்சனம் ...<br />கன்றாவியை சுத்தப்படுத்தும் பொறுப்பு உங்கலுக்கும் உண்டு பாஸ்... என்ன செய்யலாம்னு யோசித்து செய்ய ஆரம்பிங்க.. <br />ஆயிரம் ஆண்டு காரிருள் ஓடுவது ஒரு சிறு மேழுகுவர்த்திகுத்தான் .. so try brighten a corner with a candle...<br />நன்றி. Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-68278004097454477122014-10-14T03:14:04.497-07:002014-10-14T03:14:04.497-07:00உங்கள் முதல் வருகை தொடர வேண்டுகிறேன்...
சுற்றுலா ...உங்கள் முதல் வருகை தொடர வேண்டுகிறேன்...<br /><br />சுற்றுலா பயணிகளாய் சில வாரங்கள் செல்லும் போது அனைத்து நாடுகளும் சொர்க்கங்களே ! வாழ்ந்து பார்த்தால் அனைத்து நாடுகளிலும் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது !<br /><br />மேலை நாடுகளைவிடவும் அதிகமாய் சாட நமது சமூகத்தில் பல பிரச்சனைகள் உள்ளன என்றாலும், நாம் வந்த வேர் இதுவல்லவா ? நம் குடும்பத்தின் குறைகளை சாடும் அதே நேரத்தில் அதன் நிறைகளை பாராட்டவில்லயென்றால் எப்படி ?!<br /><br />நன்றி<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-32698014813085822442014-10-13T19:16:57.912-07:002014-10-13T19:16:57.912-07:00முதன்முதலாக உங்கள் தளத்தை தொடர ஆரம்பித்துள்ளேன்.
...முதன்முதலாக உங்கள் தளத்தை தொடர ஆரம்பித்துள்ளேன். <br /><br />பொதுவா எல்லோரும் இந்தியாவை மட்டம் தாடியும், வெளிநாடுகளை மேன்மை படுத்தியும் எழுதுவார்கள். ஆனால் தாங்களோ அதற்கு விதிவிலக்காக இந்தியாவை பெருமைப்படுத்தி எழுதியிருக்கிறீர்கள். நல்ல பதிவு. வாழ்த்துக்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-16357753999579731702014-10-11T11:18:13.061-07:002014-10-11T11:18:13.061-07:00அரசியல் அவலங்களை பற்றிய செய்திகளை படித்து கருத்திட...அரசியல் அவலங்களை பற்றிய செய்திகளை படித்து கருத்திடும்போது சாபக்கேடு என்ற வார்த்தையை நானே பயன்படுத்தியிருக்கிறேன் என்றாலும், அப்படி சொல்லி ஒதுக்குவதில் எனக்கு உடன்பாடு கிடையாது தோழர் ! காரணம் விதி, சாபக்கேடு என்ற வார்த்தைகள் நமது இயலாமையின் வெளிப்பாடு ! இந்த சாபக்கேடான நிலைமையிலிருந்து மீளும் விழிப்புணர்வுக்கு முயற்சிக்க வேண்டும் ! முறையான கல்வியறிவின் மூலமே அது சாத்தியம். வலைப்பூ எழுத்தாளர்களான நம்மால் கூட இதற்கான பங்களிப்பை கொடுக்க முடியுமென்பது என் தாழ்மையான கருத்து ! அப்படி முயற்சிப்பவர்களில் வலிப்போக்கன் என்பவரும் ஒருவர் !<br /><br />நன்றிsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-23694098029919682242014-10-11T11:11:51.100-07:002014-10-11T11:11:51.100-07:00அய்யா,
தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டு வார்த்...அய்யா,<br /><br />தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டு வார்த்தைகளுக்கும் நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள்.saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-81180654113279791452014-10-11T00:50:00.378-07:002014-10-11T00:50:00.378-07:00 தமிழனின் இந்த மனித நேயத்தை மறதியாய் நினைத்து ஐந்த... தமிழனின் இந்த மனித நேயத்தை மறதியாய் நினைத்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அவன் வீட்டிலேறும் அரசியல்வாதிகளையும் அவன் மன்னிப்பதை கேடாக பயன் படுத்திக் கொள்கிறார்கள். இது தமிழகம் உள்ள இந்தியாவின் சாபக் கேடு என்று கொள்ளலாமா..???. திரு. சாமானியன் அவர்களே!!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-13084587243973985152014-10-10T17:52:03.072-07:002014-10-10T17:52:03.072-07:00வெகு சிறப்பான அனுபவப் பகிர்வு ஐயா. தமிழ்நாட்டில் ம...வெகு சிறப்பான அனுபவப் பகிர்வு ஐயா. தமிழ்நாட்டில் மதமாச்சர்யங்கள் தங்கள் கைவரிசையைக் காட்டாமல் மனித நேயம் என்றும் தழைத்திருக்க வேண்டும் என்றே நானும் வேண்டுகிறேன். நீங்கள் சாமானியன் அல்ல.... அசாத்தியன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-58527653306023816462014-10-10T11:16:23.801-07:002014-10-10T11:16:23.801-07:00எனது வலைப்பூவுக்கு தொடர்ந்து வருகை தரும் உங்களை போ...எனது வலைப்பூவுக்கு தொடர்ந்து வருகை தரும் உங்களை போன்றவர்களின் ஊக்க வார்த்தைகளே என்னை மேன்மேலும் சிறப்பாக எழுத முயற்சிக்க வைக்கின்றன ! நன்றிsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-69962274985355670302014-10-10T09:24:01.101-07:002014-10-10T09:24:01.101-07:00நல்ல பதிவு, நாம் நாட்டில் மனிதநேயம், வாழும் நாட்டி...நல்ல பதிவு, நாம் நாட்டில் மனிதநேயம், வாழும் நாட்டின் சட்டம், எழுத்தின் வசீகர நடை (மறுபடியும் படிக்கதூண்டும்), மிக அருமை. ஏதோ நானே நேரடியாக சந்தித்த்தை போல் உணருகிறேன். வாழ்த்துகள்.<br /><br />sattia vingadassamyAnonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-23093365306603153352014-10-09T12:48:49.761-07:002014-10-09T12:48:49.761-07:00வகுப்பில் என் பதிவினை நினைத்து பகிர்ந்துகொண்டதோடு ...வகுப்பில் என் பதிவினை நினைத்து பகிர்ந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் அதனை ஞாபகமாய் எனக்கும் தெரியப்படுத்தி... என்ன தவம் செய்தேன் நான் சகோதரி ?saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-66816656901852328392014-10-09T09:36:50.309-07:002014-10-09T09:36:50.309-07:00" அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலசம்பவங்கள் நீ..." அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலசம்பவங்கள் நீங்கள் கூறியது போல இருக்கலாம். சில நல்லவர்களும் அங்கும் இங்கும்... என எல்லா இடங்களிலும் இருக்கிறத்தான் செய்கிறார்கள்."<br /><br />வாழ்க்கை தத்துவம் முழுவதையும் மிக எளிதாக கூறிவிட்டீர்கள் ஜோசப் ! பாரதி சொன்ன " தோற்ற மயக்கங்களை " தாண்டி பார்த்தால் நீங்கள் கூறியது உண்மை !<br /><br />" ஐரோப்பாவில், பாரீஸ் மாநகர்... பனிபடர்ந்த டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தயாராகும் மக்கள் கூட்டம்... பணக்காரர்கள் SAMARITAINE, GALLERY LA FAYETTE போன்ற பெரும் ஷாப்பிங் மால்களில் மொய்க்க, நடுத்தர மக்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் வரிசையில் நிற்கிறார்கள். மால்களுக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் வெளியே கடும் குளிரை பொருட்படுத்தாது கையேந்தி நிற்கும் ஏழைகள் ! உரையாடல்களை உற்று கேட்டால்... அரசியல் நிலவரம்... வேலை பிரச்சனை... நேரமின்மை... காதல்... பிரிவு.... நம்பிகை... துரோகம்... ! கண்களை மூடினால் பூகோள எல்லைகள் தொடங்கி சாதி, மதம், மொழி, இனம், கலாச்சாரம் என அனைத்தும் மறந்துவிடுகிறது. சந்தைகளும் திருவிழா கூட்டங்களும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. தாயின் அன்பும், மழலையின் சிரிப்பும், காதலின் கிளுகிளுப்பும், பிரிவின் துயரமும், நட்பின் கதகதப்பும், துரோகத்தின் வலியும், தோல்வியின் கழிவிறக்கமும், இளமை முறுக்கும், முதுமையின் தளர்வும் உலகெங்கும் ஒரே அதிர்வைதான் ஏற்படுத்துகின்றன. "<br /><br />" வட்டியும் முதலும் " ராஜுமுருகன் ! " பதிவில் நான் எழுதிய வரிகள் !<br /><br /><br />சகமனிதனை மதித்து மனிதத்தை போற்ற தொடங்கிவிட்டால் நாட்டின் எல்லைகளும் கொடிகளும் ஏது ?!<br /><br />நல்ல நீதிக்கதையை உங்கள் மூலம் தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி.<br /><br />" என் வலைப்பூ கண்ட நாள் முதலாய் பின்னூட்டத்தையும் தாண்டி என்னை தொடர்ந்து பட்டைத்தீட்டும் உங்களுக்கு வெறும் நன்றி என்ற வார்த்தை மட்டும் போதாது காரிகன் !"<br /><br />இது உங்களுக்கும் பொருந்தும் ஜோசப் !<br /><br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-62178774301871731772014-10-09T09:26:06.812-07:002014-10-09T09:26:06.812-07:00அன்புள்ள திருமிகு.சாமானியன் அய்யா அவர்களுக்கு,
...அன்புள்ள திருமிகு.சாமானியன் அய்யா அவர்களுக்கு,<br /><br /> வணக்கம். தங்களது ‘தமிழர் என்றோர் இனமுண்டு’...’தனியே அவர்க்கொரு குணம் உண்டு’ என்பதை வெகு அழகாகத் தங்களின் பதிவு விளக்குகிறது. பாராட்டி மகிழ்கின்றேன்.<br /><br /> மேலும் எனது பின்னூட்டத்தை படித்து நன்றி தெரிவித்த நீங்கள்... ‘ஆனாலும் சமூகத்திலிருந்து வேகமாக மறையும் இந்த மனித நேயம்’ என்று சொல்லி இருக்கீறிர்கள்... உண்மைதான்...அதற்காக ஒரு சிறுகதை எனது பதிவில் விரைவில்...<br /><br /> தங்களுக்கு நேரம் இருப்பின் எனது சிறுகதைகளைப் படித்து கருத்திடவும்...!<br /><br /> நன்றி.<br /><br />-மாறாத அன்புடன்,<br /> மணவை ஜேம்ஸ்.<br /><br /> manavaijamestamilpandit.blogspot.in மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-8146385269758044372014-10-09T08:38:18.134-07:002014-10-09T08:38:18.134-07:00சாம்,
உங்களின் தன்னடக்கத்திற்கு மிகவும் நன்றி. உங...சாம்,<br /><br />உங்களின் தன்னடக்கத்திற்கு மிகவும் நன்றி. உங்களின் அடுத்த பதிவு ஒரு அசத்தல்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-41386747679345830682014-10-09T04:10:08.871-07:002014-10-09T04:10:08.871-07:00இது திரு. மணவை ஜேம்ஸ் அவர்களின் பின்னூட்டத்துக்கான...இது திரு. மணவை ஜேம்ஸ் அவர்களின் பின்னூட்டத்துக்கான பதில்.<br /><br />அய்யா,<br /><br />தங்களின் வருகைக்கும், நீண்ட, பல தகவல்களை கொண்ட பின்னூட்டத்துக்கும் நன்றிகள் பல.<br /><br />ஆனாலும் சமூகத்திலிருந்து வேகமாக மறையும் இந்த மனித நேயத்தை உங்களை போன்ற நல்லாசிரியர்களால் மட்டுமே செழித்தோங்கச்செய்ய முடியும்.<br /><br />நன்றிsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-29851015143674755612014-10-09T04:06:13.784-07:002014-10-09T04:06:13.784-07:00இது திரு. துளசிதரன் அவர்களின் பின்னூட்டத்துக்கான ப...இது திரு. துளசிதரன் அவர்களின் பின்னூட்டத்துக்கான பதில்...<br /><br />" இங்கும் முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றனவே! அடுத்த வீட்டவன் கதவை நெடு நேரமாகத்திறக்கவில்லை என்றால் என்னாயிறு என்று கூட யோசிக்க நேரமில்லாமல், மனம் இல்லாமல் ஓடுகின்ற வாழ்வும், அடுக்குமாடிக் கலாச்சாரமும் இங்கும் ஆரம்ட்பித்து விட்டதே! "<br /><br />ஆமாம் ! இந்த பயத்தின் வெளிப்பாடே இந்த பதிவு எனலாம். ஓவ்வொரு முறை ஊர் வரும்போதும், இருபது வருடங்களுக்கு முன்னர் நான் கண்ட உயிர்ப்பு என் மண்ணிலிருந்து மங்கிவருவதை காண மனம் பதைக்கிறது !<br /><br />அருமையான எழுத்து நடை நண்பரே! ஒரு முறை அல்ல இரு முறை வாசித்தோம்!<br /><br />வலைப்பூ வசிஷ்டர்களில் ஒருவரின் வாயால் பிரம்மரிஷி பட்டம் !<br /><br /> நன்றிகள் பல.<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-383171886496278632014-10-09T04:00:58.710-07:002014-10-09T04:00:58.710-07:00உங்களின் கருத்துரைக்கு நன்றி வலிப்போக்கன் அவர்களே ...உங்களின் கருத்துரைக்கு நன்றி வலிப்போக்கன் அவர்களே ! இன்னும் மனித நேயம் உயிர்ப்பித்திருக்க "வலிப்போக்கனான " உங்களை போன்றவர்களும் காரணம் தோழரே !saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-29477385953381688302014-10-09T03:59:04.485-07:002014-10-09T03:59:04.485-07:00மிகவும் நன்றி ! தொடருவோம் ...மிகவும் நன்றி ! தொடருவோம் ...saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-8239693000528615022014-10-09T03:58:06.002-07:002014-10-09T03:58:06.002-07:00இந்த உண்மை இனிவரும் காலங்களிலும் பொய்க்காமல் இருக்...இந்த உண்மை இனிவரும் காலங்களிலும் பொய்க்காமல் இருக்க வேண்டும் !saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.com