tag:blogger.com,1999:blog-4575376734741440058.post2958756782302118952..comments2023-09-23T08:35:57.500-07:00Comments on சாமானியனின் கிறுக்கல்கள் !: முற்பகல் செய்யின்... ( சிறுகதை )saamaaniyanhttp://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-4575376734741440058.post-43180103197713438762014-08-23T08:38:42.102-07:002014-08-23T08:38:42.102-07:00நன்றி தோழி !
எனக்கு சமூக கோபமிருப்பது உண்மை ! சமூ...நன்றி தோழி !<br /><br />எனக்கு சமூக கோபமிருப்பது உண்மை ! சமூக சீரழிவுகளை பேசாத எதுவும் நல்ல படைப்பல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து.<br /><br />எழுத்தில் நான் செல்ல வேண்டிய தூரம் மிக திகம் இருக்கிறது !<br /><br />தொடர்ந்து வருகை தாருங்கள் தோழி.saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-89175821164890917122014-08-18T15:13:17.162-07:002014-08-18T15:13:17.162-07:00mudal kathai endru namba mudiyavillai.jaykanthan e...mudal kathai endru namba mudiyavillai.jaykanthan eluthil ulla somuga gobam therigirathu.oru kathai vettri adiya twist nadi valm ethirbara thirupam thevai.nothing is missing.so it is a very good story.keep it up nanbaAnonymoushttps://www.blogger.com/profile/12584216534706325042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-87558788170317859702014-07-07T13:02:05.364-07:002014-07-07T13:02:05.364-07:00கதையில் சில குழப்பங்கள் இருப்பது உண்மைதான் ! எழுதி...கதையில் சில குழப்பங்கள் இருப்பது உண்மைதான் ! எழுதி முடித்தவுடன் சிறிது பொறுத்திருந்து, விமர்சன கண்ணோட்டத்துடன் படிக்காமல் சட்டென பதிந்துவிட்டதால் ஏற்பட்டது. இனி அந்த தவறு நேராது பார்த்துக்கொள்வேன்.<br /><br />நன்றி<br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-31858665676275826032014-07-07T07:55:52.024-07:002014-07-07T07:55:52.024-07:00கதை நல்லாயிருக்கு....கடைசி பத்திகளில் கொஞ்சம் குழப...கதை நல்லாயிருக்கு....கடைசி பத்திகளில் கொஞ்சம் குழப்பம் புரிய இரண்டாம் முறை படிக்க வேண்டியதாயிருந்ததுezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-46660486174636861102014-06-28T12:32:58.493-07:002014-06-28T12:32:58.493-07:00பாக்யராஜ் ட்விஸ்ட்டுன்னுலாம் பயமுறுத்தறீங்க... !!...பாக்யராஜ் ட்விஸ்ட்டுன்னுலாம் பயமுறுத்தறீங்க... !!! அடுத்ததா பாக்யராஜோட முருங்கைக்காய் மேட்டரும் இருக்குன்னு சொல்லிடாதீங்க !!!<br /><br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-32652456712213763652014-06-27T11:00:06.213-07:002014-06-27T11:00:06.213-07:00k bakyarajin twist indha kathaiyel irrukuduk bakyarajin twist indha kathaiyel irrukuduAnonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-67898845493251585572014-06-27T10:57:54.682-07:002014-06-27T10:57:54.682-07:00This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-81106805994848501302014-06-24T11:33:19.200-07:002014-06-24T11:33:19.200-07:00உங்கள் யோசனைக்கும் நம்பிக்கைக்கும் நன்றி காரிகன் !...உங்கள் யோசனைக்கும் நம்பிக்கைக்கும் நன்றி காரிகன் ! உங்களின் பதிவுக்கான புன்னூட்டத்தில் மும்முரமாக இருக்கிறேன்...!!!<br /><br />உங்கள் தளத்தில் சந்திப்போம் !<br /><br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-8161209609466294812014-06-24T09:14:24.633-07:002014-06-24T09:14:24.633-07:00வெல்டன் சாம்,
சிறுகதை எழுதத் துவங்கியாயிற்று. வாழ...வெல்டன் சாம்,<br /><br />சிறுகதை எழுதத் துவங்கியாயிற்று. வாழ்த்துக்கள். ஒரே வசனங்களாக இருந்தால் நாடக பாணியைப் போல மாறிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. அதை தவிர்க்க நீங்கள் கொஞ்சம் வர்ணனைகள் சேர்த்துக்கொண்டு எழுதுங்கள். எதோ எனக்குத் தோன்றிய ஒரு சின்ன சிந்தனை. உங்கள் எழுத்தின் மீது எனக்கு நம்பிக்கை நிறையவே இருக்கிறது. காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-72228013827399372202014-06-24T02:19:24.253-07:002014-06-24T02:19:24.253-07:00" சிறுகதைகள் அதிகம் எழுதியது இல்லை!... "..." சிறுகதைகள் அதிகம் எழுதியது இல்லை!... "<br /><br />ஆனால் நீங்கள் எழுதிய சிற்சில " சிறு " சிறுகதைகள் சுவாரஸ்யமானவை நண்பரே !<br /><br />" "சூது கவ்வும்" படத்தில் இடம் பெறும்... "<br /><br />இதனை இன்னும் யாரும் குறிப்பிடவில்லையே என ஆச்சரியத்துடன் தான் இருந்தேன் !<br /><br />இந்த கதையை ஆரம்பித்து, அமைச்சரின் மகன் பேசுவதாக அமைந்த " நல்ல வாயன்... " வசனத்தை Key in செய்யும்போதுதான் பொறி தட்டியது ! கதையை பதியாமலேயே விட்டுவிடலாம் எனக்கூட நினைத்தேன்...<br /><br />ஆனால் நீங்கள் குறிப்பிட்டதை போல,<br /><br /> " ஆனால், அந்தப் படத்தில் அமைச்சர் (M.S. பாஸ்கர்) ஒரு நல்ல வாயர் "<br /><br />என நானும் எண்ணியதால்தான் பதித்தேன் ! சூழ்நிலை ஒன்றாக தோன்றினாலும் opposite கதாபாத்திரங்களை கொண்டது இந்த கதை.<br /><br />நன்றி கார்த்திக்.<br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-56724795487881598662014-06-23T22:15:04.498-07:002014-06-23T22:15:04.498-07:00சிறுகதைகள் அதிகம் எழுதியது இல்லை! ஆனால், வாசகன் என...சிறுகதைகள் அதிகம் எழுதியது இல்லை! ஆனால், வாசகன் என்ற முறையில் ஒரு கருத்து: நீளத்தை இன்னும் சற்று குறைத்திருக்கலாமோ என்று தோன்றியது! :) "சூது கவ்வும்" படத்தில் இடம் பெறும் காட்சிகளை நினைவுறுத்தியது இந்தக் கதை (பாடல் உட்பட!)! :) ஆனால், அந்தப் படத்தில் அமைச்சர் (M.S. பாஸ்கர்) ஒரு நல்ல வாயர்! :DKarthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-42732726211431213832014-06-22T23:50:52.889-07:002014-06-22T23:50:52.889-07:00இதென்ன கலாட்டா ?... என்னைய வச்சி காமெடி கீமெடி எது...இதென்ன கலாட்டா ?... என்னைய வச்சி காமெடி கீமெடி எதுவும் பண்ணிடலியே... ?!!!<br /><br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-10290351591184847202014-06-22T23:50:00.674-07:002014-06-22T23:50:00.674-07:00நினைவில் வைத்து பின்னூட்டம் அளித்ததற்கு நன்றி ஐயா....நினைவில் வைத்து பின்னூட்டம் அளித்ததற்கு நன்றி ஐயா.<br /><br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-54742484206042755732014-06-22T23:49:02.607-07:002014-06-22T23:49:02.607-07:00உங்களின் முதல் வருகைக்கும், வார்த்தைகளுக்கும் நன்ற...உங்களின் முதல் வருகைக்கும், வார்த்தைகளுக்கும் நன்றி சத்யா அவர்களே !<br /><br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-10044426119759901842014-06-22T05:49:50.094-07:002014-06-22T05:49:50.094-07:00நண்பா, உங்களை ஒருமேட்டரில் கோர்த்து விட்டு இருக்கி...நண்பா, உங்களை ஒருமேட்டரில் கோர்த்து விட்டு இருக்கிறேன் எனது பதிவை காண்க.....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-86735165621935873522014-06-22T04:54:43.863-07:002014-06-22T04:54:43.863-07:00சிறப்பாக எழுதி உள்ளீர்கள்! பாராட்டுக்கள்! தொடருங்க...சிறப்பாக எழுதி உள்ளீர்கள்! பாராட்டுக்கள்! தொடருங்கள்! கதையை அன்றே படித்துவிட்டாலும் (மொபைலில் படித்தமையால்) உடனே கருத்திட முடியவில்லை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-81627445300007209782014-06-22T01:36:49.476-07:002014-06-22T01:36:49.476-07:00vanakam saamaanian
idhu thiruttu kudumba arasialva...vanakam saamaanian<br />idhu thiruttu kudumba arasialvaadhien nilamai. idhu thaan kaathu uttu pudikiratha ? sabash<br /><br />sattiaAnonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-54640720051794888032014-06-20T11:55:11.548-07:002014-06-20T11:55:11.548-07:00உங்களின் கருத்துக்கு நன்றி தோழரே !
" லஞ்ச ஒழ...உங்களின் கருத்துக்கு நன்றி தோழரே !<br /><br />" லஞ்ச ஒழிப்பு போலீசே லஞ்சம் வாங்கிய கதை... "<br /><br />உண்மைதான் ! சமூக யதார்த்தம் அப்படிதான் இருக்கிறது ! கற்பனை கதையிலாவது பழிதீர்த்து கொள்வோமே !<br /><br />நன்றி<br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-19257154670166104442014-06-19T21:08:32.855-07:002014-06-19T21:08:32.855-07:00இதுகதையில் நடக்கும் சம்பவங்கள் வெளிநாடாக இருந்தால...இதுகதையில் நடக்கும் சம்பவங்கள் வெளிநாடாக இருந்தால்..இது நடக்கும் என்று ஒரு வேளை நம்பலாம்.. உள்நாடாக இருந்தால் வாய்பே்பே... இல்லை... சினிமா மாதிரி ..ஒரு ச்சு கொ்ட்டி திருப்தி அடையலாம். தங்களின் நடைக்கும் சொல்ல வந்த கருத்துக்கும் வாழ்த்துக்கள்!.. லஞ்ச ஒழிப்பு போலீசே லஞ்சம் வாங்கிய கதை தங்களுக்கு தெரியாதென்று நிணைக்கிறேன்.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-38425994468251243602014-06-19T12:36:55.728-07:002014-06-19T12:36:55.728-07:00உங்களின் பாராட்டுக்கு, முக்கியமாய் ’அவரின் ரத்தத்த...உங்களின் பாராட்டுக்கு, முக்கியமாய் ’அவரின் ரத்தத்தில் ஒரு பெக் கூடியது’, ‘தலைவரின் சபலம் விழிக்கத் தொடங்கியது’ போன்ற நுன்நகைச்சுவை கலந்த வரிகளை ரசித்து படித்ததற்கு நன்றி ஐயா !<br /><br />சாமானியன்<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-18434616635520888822014-06-19T09:07:48.325-07:002014-06-19T09:07:48.325-07:00அழகிய பருவப் பெண்ணை அனுப்பித் தந்தையிடமிருந்து பெற...அழகிய பருவப் பெண்ணை அனுப்பித் தந்தையிடமிருந்து பெற்ற மகனே பணத்தைக் களவாடும் வித்தியாசமான நிகழ்வு கதைக்கு விறுவிறுப்புச் சேர்க்கிறது.<br /><br />நீங்கள் கையாண்டிருக்கும் ‘நடை’யும் தொய்வில்லாமல் கதையைக் கொண்டுசெல்கிறது.<br /><br />’அவரின் ரத்தத்தில் ஒரு பெக் கூடியது’, ‘தலைவரின் சபலம் விழிக்கத் தொடங்கியது’ போன்ற விவரிப்புகளை வெகுவாக ரசிக்க முடிகிறது.<br /><br />எதார்த்த நடையில் சொல்லப்பட்ட ‘விறு விறு’ கதை இது.<br /><br />பாராட்டுகள். <br /><br /> காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-39246991205377689152014-06-18T12:35:17.657-07:002014-06-18T12:35:17.657-07:00உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி நண்பரே !
...உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி நண்பரே !<br /><br />உங்களின் த சிசிலியன்... பதிவை படித்து பின்னூட்டமும் பதிந்துள்ளேன் ! நல்ல பதிவு நண்பரே !<br />http://www.malartharu.org/2014/04/sicilian-maria-puzo.html<br /><br />தொடர்ந்து வருகை தாருங்கள்<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-43571505549376153922014-06-18T05:31:04.694-07:002014-06-18T05:31:04.694-07:00அலோவ் இது சாமனியன் எழுதிய கதை மாதிரி தெரியவில்லை
...அலோவ் இது சாமனியன் எழுதிய கதை மாதிரி தெரியவில்லை <br /><br />நல்ல அருமையான நடை..<br />மெச்சூர்ட் ... வாழ்த்துக்கள் தோழர் தொடர்க <br /><br />http://www.malartharu.org/2014/04/sicilian-maria-puzo.htmlKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-70238614301295459322014-06-18T03:55:13.887-07:002014-06-18T03:55:13.887-07:00வாருங்கள் தோழி !
நீங்கள் கூறியது உண்மைதான் ! ஒரு ...வாருங்கள் தோழி !<br /><br />நீங்கள் கூறியது உண்மைதான் ! ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீளும் பதிவுகள் வலைப்பூக்களில் சாத்தியமில்லை எனதான் தோன்றுகிறது !<br /><br />புதிய பதிவுகளை நிச்சயம் தெரியப்படுத்துகிறேன்.<br /><br />நன்றியுடன்<br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-9825220575967577802014-06-17T06:26:25.452-07:002014-06-17T06:26:25.452-07:00வணக்கம் சாமானியன்.
உங்கள் கதை நன்றாக உள்ளது.
எனக்...வணக்கம் சாமானியன்.<br /><br />உங்கள் கதை நன்றாக உள்ளது.<br />எனக்குச் சிறுகதைகள் எழுதுவது தான் பிடிக்கும்.<br />நிறைய எழுதி இருக்கிறேன்.<br />ஆனால் வலைக்காக எழுதும் போது கதையை மிகவும் சுறுக்கி <br />எழுதினால் தான் வாசகர்கள் விரும்பிப் படிக்கிறார்கள் என்று <br />கதையை மிகவும் சுறுக்குவதால் சிறுகதைக்குள்ள “மரபு“ கெட்டுவிடுகிறது.<br />சும்மா ஒரு சின்ன விசயத்தைச் சொல்லிச் செல்வது போல் தான் கதையை அமைக்க முடிகிறது.<br /><br />நீங்கள் சற்று விரிவாக எழுதி இருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.<br />உங்களின் பதிவகளை அவசியம் எனக்குத் தெரியப்படுத்துங்கள்.<br />நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.com