tag:blogger.com,1999:blog-4575376734741440058.post7008304981135484440..comments2023-09-23T08:35:57.500-07:00Comments on சாமானியனின் கிறுக்கல்கள் !: ஒரு நொடி சிந்திப்போம்...saamaaniyanhttp://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4575376734741440058.post-22962948223540982352019-03-07T23:50:22.196-08:002019-03-07T23:50:22.196-08:00Thank you for post and your blog. My friend showed...<br />Thank you for post and your <a href="http://www.ansaindia.in/" rel="nofollow">blog</a>. My friend showed me your blog and I have been reading it ever since.<br /><a href="http://www.ansaindia.in/" rel="nofollow"><b>Strategic Business Leader classes in india</b></a> | <a href="http://www.ansaindia.in/" rel="nofollow"><b> SBR classes in Chennai</b></a> | <a href="http://www.ansaindia.in/" rel="nofollow"><b>SBR classes in India</b></a> | <a href="http://www.ansaindia.in/" rel="nofollow"><b>Strategic Business Reporting classes in Chennai</b></a> | <a href="http://www.ansaindia.in/" rel="nofollow"><b> ANSA India</b></a> | <a href="http://www.ansaindia.in/" rel="nofollow"><b>ACCA course structure</b></a> | <a href="http://www.ansaindia.in/" rel="nofollow"><b>BSC (Hons) in Applied Accounting</b></a> | <a href="http://www.ansaindia.in/" rel="nofollow"><b>Ethics and Professional Skills Module Professional Ethics Module</b></a> | <a href="http://www.ansaindia.in/" rel="nofollow"><b> BSc Oxford Brookes University</b></a> | <a href="http://www.ansaindia.in/" rel="nofollow"><b> BSc Mentor</b></a> | <a href="http://www.ansaindia.in/" rel="nofollow"><b> BSc mentor in chennai</b></a> | <a href="http://www.ansaindia.in/" rel="nofollow"><b>BSc Approved Mentor</b></a> | <a href="http://www.ansaindia.in/" rel="nofollow"><b> Best tutors for ACCA, Chartered Accountancy</b></a> | <a href="http://www.ansaindia.in/" rel="nofollow"><b>BSc Registered Mentor</b></a> | <a href="http://www.ansaindia.in/" rel="nofollow"><b>BSc Eligibility</b></a> | <a href="http://www.ansaindia.in/" rel="nofollow"><b>SBL classes in Chennai</b></a> | <a href="http://www.ansaindia.in/" rel="nofollow"><b>SBL classes in India</b></a> | <a href="http://www.ansaindia.in/" rel="nofollow"><b>Platinum Accredited Learning provider</b></a><br />Vigneshhttps://www.blogger.com/profile/03524457847912513076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-70663829801582339112018-01-18T15:29:56.335-08:002018-01-18T15:29:56.335-08:00 மக்கள் விழிப்போடு நல்லுறவைப் பேணுவதே நலம். மக்கள் விழிப்போடு நல்லுறவைப் பேணுவதே நலம்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-44636139499727702682018-01-15T08:21:43.736-08:002018-01-15T08:21:43.736-08:00சாம்
ரோஜாத்தோட்டத்தின் படம் போடுங்க...
அப்புறம்
...சாம் <br />ரோஜாத்தோட்டத்தின் படம் போடுங்க...<br />அப்புறம் <br />இது சாமான்ய மகளின் உளக்கிடக்கை<br /><br />இது என்குரலும்கூட<br /><br />நன்றிகள் சாம் <br />முக்நூலில் பகிர்கிறேன் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-22312554605398328152018-01-13T04:05:35.747-08:002018-01-13T04:05:35.747-08:00புத்தாண்டில் சிந்திக்க வைத்த அருமையான பதிவு. மதத்த...புத்தாண்டில் சிந்திக்க வைத்த அருமையான பதிவு. மதத்தின் பெயரால் மக்களிடையே உள்ள இணக்கத்தை கெடுப்பவர்களை மக்கள் புரிந்து கொண்டு அவர்களை விலக்கி வைக்கவேண்டும். இந்த ஆண்டு மனிதம் போற்றும் ஆண்டாக இருக்க விழையும் தங்கள் எண்ணம் ஈடேறட்டும். புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-60900700250372552802018-01-05T14:58:29.473-08:002018-01-05T14:58:29.473-08:00முதலில
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
அடுத்து
மதங்கள்...முதலில<br />இனிய புத்தாண்டு வாழ்த்துகள்<br />அடுத்து<br />மதங்கள் நல்வழி காட்டுகின்றன<br />அதற்கடுத்து<br />மதவாதிகள், மதங்கள் கூறும் நல்வழிகாட்டலைப் படிக்காது மக்களைக் கெடுக்கின்றனர்.<br />எனவே, மக்கள் விழிப்போடு நல்லுறவைப் பேணுவதே நலம்!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-48139887606730554082018-01-04T15:20:21.814-08:002018-01-04T15:20:21.814-08:00///இந்தியாவின் ஒவ்வொரு இந்துவின் வெற்றியிலும் ஒரு ...///இந்தியாவின் ஒவ்வொரு இந்துவின் வெற்றியிலும் ஒரு ஒற்றை இஸ்லாமியனுக்காவது பங்கிருக்கும் ! அதே போல ஒரு ஒற்றை இந்துவின் உதவியாவது இல்லாமல் ஒரு இ ஸ்லாமியனாலோ கிறிஸ்துவனாலோ இங்கு வளர முடியாது ! இதுதான் இந்த மண்ணின் நிலை ! இந்தத் தேசத்தின் வரம் !///<br /><br /><br />இந்த கருத்து இந்தியா முழுவதற்கும் என்று சொலவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது தென் இந்திய மாநிலங்களுக்கான கருத்து என்று சொல்லாம். அது சரி என்றுபடுகிறது... வட இந்தியாவில் இப்படி இல்லை என்று பல வட மாநில நண்பர்கள் சொல்லை கேள்விபட்டு இருக்கிறேன். அங்கே மத வெறியர்கள் இரண்டு பக்கம் அதிகம்..... அவர்கள் தென்னிந்தியாவில் பரவ பரவதான் இப்போது இங்கே மத ஒற்றுமைகள் குலைந்த்து பொயி இருக்கின்றன.... நான் கடந்த முறை பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா சென்ற போது இதை கண்கூடாக என்னால் பார்க்க முடிந்தது.<br /><br /><br /><br />அதுமட்டுல்லாமல் இங்கே வலைபதிவர்களாக பலர் இணையத்தில் மதவேறுபாடுகள் இல்லாமல் பழகி வந்தவர்களுக்கிடையே பேஸ்புக்க பழக்கம் வந்ததும் துவேஷம் மிக அதிகமாகி இருக்கிறது.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-20681276873097455472018-01-03T04:54:58.645-08:002018-01-03T04:54:58.645-08:00அறிந்தோ..அறியாமலோ 24 மணி நேர மதவெறியில் இருக்கும்...அறிந்தோ..அறியாமலோ 24 மணி நேர மதவெறியில் இருக்கும் சிந்தனை..... அந்த ஒரு நொடியில் சிந்திக்க முடியாது..<br />அப்படியே... ஒரு நொடியில் சிந்தித்தாலும் கடலில் கரைந்த பெருங்காயம் போல்தான் நண்பரே..........வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-48847809166422041782018-01-01T15:41:19.143-08:002018-01-01T15:41:19.143-08:00அப்துல் ரகுமான் வரிகளை வழிமொழிகிறேன்.
மதம் மறப்போ...அப்துல் ரகுமான் வரிகளை வழிமொழிகிறேன்.<br /><br />மதம் மறப்போம். மனிதம் வளர்ப்போம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-79294363698219601782018-01-01T10:16:29.114-08:002018-01-01T10:16:29.114-08:00தமிழகத்தைப் பொறுத்தவரை, சாதிவெறியை அடித்தளமாக வைத்...தமிழகத்தைப் பொறுத்தவரை, சாதிவெறியை அடித்தளமாக வைத்து ஆட்சி நடத்தும்இரண்டு திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து வெளிவந்தால்தான் இந்துக்கள் சுதந்திரமாக நடமாட இயலும் என்ற நிலைதான் உள்ளது. வடக்கிலோ, பெருவாரியான இந்துக்கள், மைனாரிட்டியினரின் தாக்குதல்களுக்கு அஞ்சியே வாழ்க்கை நடத்தவேண்டி உள்ளது. உலகிலேயே, சிறுபான்மையினருக்கு அஞ்சிப் பெரும்பான்மையினர் வாழும் ஒரே நாடு இந்தியா தான். எனவே இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் அல்லது மறைத்துவிட்டோ, மறந்துவிட்டோ பேசுவதால் பயனில்லை. சரித்திர உண்மைகள் யாருக்காவும் மாறுவதில்லை. எனவே, ஒரே வழி என்னவென்றால், வேறெந்த மனிதனைவிடவும் எனக்கு அதிக உரிமை வேண்டும் என்று யாரோ ஒருவர் எண்ணுவதோ, செயல்படுவதோ இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்படவேண்டும் என்பதே. அனைவருக்கும் சம உரிமை என்பதை அமல்படுத்திவிட்டால் அமைதி தானே வரும். புத்தாண்டு வாழ்த்துக்கள்! <br /><br />-இராய செல்லப்பா சென்னைஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-57504828082676376252018-01-01T07:58:35.556-08:002018-01-01T07:58:35.556-08:00சிந்திக்க வைத்துள்ள பதிவு. இக்காலகட்டத்திற்குத் தே...சிந்திக்க வைத்துள்ள பதிவு. இக்காலகட்டத்திற்குத் தேவையானதும்கூட. மதத்தை ஒரு காரணியாக்கி பிழைப்பு நடத்துவது பலருக்கு வாடிக்கையாகப் போய்விட்டது என்பது வேதனையே. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-74550545697850618172018-01-01T06:55:49.566-08:002018-01-01T06:55:49.566-08:00மதம் மறப்போம். மனிதம் வளர்ப்போம்....
தங்களுக்கும்...மதம் மறப்போம். மனிதம் வளர்ப்போம்....<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-73313225831253145422018-01-01T04:47:45.135-08:002018-01-01T04:47:45.135-08:00இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-91233952027383562382018-01-01T04:30:23.306-08:002018-01-01T04:30:23.306-08:00வணக்கம் சாம்! நீங்கள் சொல்வது மிகவும் சரி. மதத்த...வணக்கம் சாம்! நீங்கள் சொல்வது மிகவும் சரி. மதத்துவேசம் தற்போது தலை விரித்து ஆடுகின்றது. மாட்டுக்கறியின் பெயரால் எத்தனை கொலைகள்? இந்தியா முழுதும் காவிமயமாகி வருகின்றது. சகிப்புத்தன்மை சுத்தமாக இல்லை. எதிர்த்து எழுதினாலோ, பேசினாலோ கொலை! தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆதரவோடு பாஜக காலூன்றப் பார்க்கின்றது. சென்னை வெள்ளத்தில் இந்துக் கோயில்களைச் சுத்தம் செய்த இஸ்லாம் சகோதரர்களைத் தொலைகாட்சியில் பார்த்தோம். . செருப்பைக் கழற்றிக் கைகளில் தூக்கிக் கொண்டு கோயில்களில் தஞ்சம் புகுந்திருந்த மக்களுக்கு உணவு எடுத்துக் கொண்டு வந்த இஸ்லாம் பெரியவர்கள் எத்தனை பேர்? அப்போது மதம் மக்களைக் காப்பாற்றவில்லை. மனிதம் தான் காப்பாற்றியது. எம்மதமும் சம்மதம் என்று அமைதிப் பூங்காவாய்த் திகழ்ந்த பெரியார் பிறந்த மண்ணில், மதத்துவேசம் வளர்ந்து வருவது மிகவும் ஆபத்து. நாமெல்லாரும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரமிது! சிந்திக்க் வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய பதிவுடன் புத்தாண்டு பதிவினைத் துவங்கியமைக்கு நன்றி சாம்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-86278758331564549102018-01-01T04:22:43.901-08:002018-01-01T04:22:43.901-08:00இந்தியாவின் ஒவ்வொரு இந்துவின் வெற்றியிலும் ஒரு ஒற்...இந்தியாவின் ஒவ்வொரு இந்துவின் வெற்றியிலும் ஒரு ஒற்றை இஸ்லாமியனுக்காவது பங்கிருக்கும் ! அதே போல ஒரு ஒற்றை இந்துவின் உதவியாவது இல்லாமல் ஒரு இ ஸ்லாமியனாலோ கிறிஸ்துவனாலோ இங்கு வளர முடியாது ! இதுதான் இந்த மண்ணின் நிலை ! இந்தத் தேசத்தின் வரம் ! இதை நாம் ஒவ்வொருவரும் ஒரு நொடி யோசித்தாலே அனைவரின் மீதும் நேசம் பிறக்கும் !//<br /><br />உண்மைதான்! மிகவும் சரியான வரிகள்! ஒவ்வொரு நாட்டிலும், மத வாதம் இன வாதம் எல்லாம் நிறையவே இருக்கின்றன தான். இடையில் ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு நாட்டில் பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு விடுவிக்கப்படாமல் சில மத தீவிரத்துடன் நடந்ததை மறந்திட முடியுமா அது போலவே ஜெருசலெம் பிரச்சனையும்...பாலஸ்தீனிய பிரச்சனை என்று பல உள்ளன. அப்படிப் பார்க்கும் போது நம் நாடு எத்தனையோ தேவலாம் என்றே தோன்றுகிறது சகோ! <br /><br />நிச்சயம் நல்லது நடக்கும்!<br /><br />கீதா<br /><br />நல்ல கட்டுரைப் பதிவு. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-68848984455381843992018-01-01T01:39:37.017-08:002018-01-01T01:39:37.017-08:00நட்பிற்கினிய சாமானியன் அவர்களுக்கு நேச வணக்கம்!
ப...நட்பிற்கினிய சாமானியன் அவர்களுக்கு நேச வணக்கம்!<br /><br />பதிவின் முன்னுரை, எவ்வளவு வேதனையோடு இக்கட்டுரையை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. இந்திய ஆளுங்கட்சியின் சமயவாதப் போக்கைப் பற்றி மட்டுமே நாள்தோறும் கவலைப்பட்டு வந்த என்னைப் போன்றவர்களுக்கு, "அட, முட்டாள்களே! உலகமே இன்று இப்படித்தானடா இருக்கிறது!" எனச் செவிட்டிலடித்து எச்சரிப்பவையாக அமைந்திருக்கின்றன ஜெருசலேம் விவகாரம் பற்றிய வரிகள். செய்திகளில் அறிந்து கடந்து போனவைதாம் என்றாலும் தங்களைப் போன்றவர்கள் எடுத்துரைக்கும் வரை இத்தகைய நிகழ்வுகளின் கனம் புரிவதில்லை.<br /><br />ஆனால், கவலை வேண்டா ஐயா! உலகம் முழுதும் ஒரு போக்கில் போனால் அதனால் ஏற்படும் தீமைகளைக் கண்டு பொங்கியெழ இன்னோர் உலகம் தோள்தட்டும். தீயவர்கள் அளவு கடந்து போகும்பொழுதுதான் நல்லவர்கள் சிலிர்த்தெழுந்து வெளியில் வருவார்கள். எனவே, எப்பொழுதும் மிதவாதிகளின் கை ஓங்குவதை விடத் தீவிரவாதிகளின் கை ஓங்குவதே நல்லவர்களை வெடித்தெழுந்து வர வைக்கும். இது இயற்கை நியதி! யாராலும் தடுக்க முடியாது. ஆள்பவர்கள் ஆடும் வரை ஆடட்டும்! அடுத்த தலைமுறை வீறு கொண்டு சீறட்டும்! ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! கண்டிப்பாக இக்கட்டுரையை மற்றவர்களுடனும் பகிர்வேன்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-75852978202585186272017-12-31T22:14:36.351-08:002017-12-31T22:14:36.351-08:00மதம் மறந்து மனிதம் போற்றுவோம் !
இனிய புத்தாண்டு நல...மதம் மறந்து மனிதம் போற்றுவோம் !<br />இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-18019284723955556642017-12-31T15:40:36.853-08:002017-12-31T15:40:36.853-08:00அன்பிற்கினிய அருமை நண்பர் சாமனியனுக்கு,
தங்களது பு...அன்பிற்கினிய அருமை நண்பர் சாமனியனுக்கு,<br />தங்களது புத்தாண்டு படைப்பு பூவிதழ் சிந்தும் தேனாய் இனிக்கும் என்றே படிக்கத் தொடங்கினேன். ஆனால் ஆரம்பமே ஆழ்ந்த சிந்தனைக்குள் சிக்குண்ட சிலந்தியாகிப் போனேன். எச்சில் கூடு கட்டி எரிந்தே போனேன். ஏனெனில் சமத்துவத்தில் சாக்கடை நாற்றம் வீசும்போது, பூவிதழ் சிந்தும் தேனின் மணம் எப்படி வீச முடியும்?<br />ஆன்மீக அரசியல் அடிச் சுவடு பதிக்கும் வேளை....<br />அடுத்தவரை, ஏன்? ஆள்பவரை சுற்றும் துணைக் கோளாகிப் போனால் என் செய்வது?<br />அச்சம் அனைவருக்கும் சமம்!<br />ஆனால்?<br />சட்டத்தின் சாட்டையில் அடி வாங்குபருக்கு மட்டுமே<br />வலியின் கொடுமை வாலியின் வலிமையைவிட வலிமை வாய்ந்ததாக இருக்கும்.<br />மனித உணர்வுகளுக்கு மதம் மார்கழி மாத குளிராய் இருத்தல் வேண்டும்வே.<br />ஓன்றுபட்ட வலிமைமிகு தேசம் ஓங்க வேண்டும் ஒருதாய் பிள்ளைகளாக!<br />நன்றி!<br /><br />இந்தியாவின் ஒவ்வொரு இந்துவின் வெற்றியிலும் ஒரு ஒற்றை இஸ்லாமியனுக்காவது பங்கிருக்கும் ! அதே போல ஒரு ஒற்றை இந்துவின் உதவியாவது இல்லாமல் ஒரு இ ஸ்லாமியனாலோ கிறிஸ்துவனாலோ இங்கு வளர முடியாது ! இதுதான் இந்த மண்ணின் நிலை ! இந்தத் தேசத்தின் வரம் ! இதை நாம் ஒவ்வொருவரும் ஒரு நொடி யோசித்தாலே அனைவரின் மீதும் நேசம் பிறக்கும் !<br />ஒரு நொடி சிந்தித்துப் புத்தாண்டை தொடங்குவோம்... மதம் மறந்து மனிதம் போற்றுவோம் !<br />தங்களது வரிகளுக்கு புத்தாண்டு மலர்ச் சூடி வரவேற்கின்றேன்.புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.com