tag:blogger.com,1999:blog-4575376734741440058.post714531795833519575..comments2023-09-23T08:35:57.500-07:00Comments on சாமானியனின் கிறுக்கல்கள் !: காசு, பணம், துட்டு... !saamaaniyanhttp://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4575376734741440058.post-57017560228096467802014-05-12T00:15:51.927-07:002014-05-12T00:15:51.927-07:00உங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் அம்மா...உங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் அம்மா. saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-89109253681804561682014-05-11T20:51:38.646-07:002014-05-11T20:51:38.646-07:00சொல்லவந்ததை நேர்மையான முறையில் கோர்வையாக எழுதியுள்...சொல்லவந்ததை நேர்மையான முறையில் கோர்வையாக எழுதியுள்ளீர்கள். இன்றைய அசுரவேக யுகத்தில் ஒவ்வொரு செயலையும் செய்வதற்குமுன் ஆராயும் நேரமில்லாமல் போய்விட்டது. அதுதான் பல சிக்கல்களோடு வாழ்க்கையை வாழவேண்டிய சூழலை உருவாக்குகிறது. மிக அருமையானதொரு அலசல். பாராட்டுகள் சாமானியன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-45249979679111060062014-05-06T11:44:32.421-07:002014-05-06T11:44:32.421-07:00உங்கள் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி. வாழ்க்...உங்கள் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி. வாழ்க்கை என்பதே அனுபவங்களின் தொகுப்புதானே ! <br /><br />தொடர்ந்து வருகை தாருங்கள் நண்பரே.saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-62843884962590714422014-05-05T18:31:12.289-07:002014-05-05T18:31:12.289-07:00வணக்கம் சாமானியன்,
உங்களது தளத்துக்கு எனது முதல் ...வணக்கம் சாமானியன்,<br /><br />உங்களது தளத்துக்கு எனது முதல் விஜயம்.<br /><br />உங்களது நல்ல எழுத்தாற்றல் தெரிகிறது இந்தக் கட்டுரையில். பொதுவாக அனுபவம் சார்ந்த படைப்புக்கள் சுவாரஸ்யமாக இருக்கும். அதிலும் சில peculiar மனிதர்களைப் பற்றிப் பேசும்போது இன்னும் சுவாரஸ்யம். தொடர்ந்து எழுதுங்கள்...<br /><br />சரவணன்<br />http://schoolpaiyan2012.blogspot.com/<br />கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-18535913430717365572014-04-17T13:16:42.014-07:002014-04-17T13:16:42.014-07:00வாருங்கள் கார்த்திக் சோமலிங்கா,
பின்னூட்டத்துக்கு...வாருங்கள் கார்த்திக் சோமலிங்கா,<br /><br />பின்னூட்டத்துக்கு நன்றி. MLM அழைப்புகள் மட்டுமா ? ஆரம்பத்தில் அனைத்துமே தேன் தடவிய இனிப்புடன் தான் அறிமுகமாகின்றன ! காதலை போல !!! தேனுக்குள் இருப்பது வேப்பங்காயா அல்லது கடுக்காயா என தெரிந்துகொள்ளும்போது... Already too late ! :(saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-46613222954665561762014-04-17T09:17:16.690-07:002014-04-17T09:17:16.690-07:00கோர்வையான எழுத்துக்கள், அருமையான கட்டுரை! நண்பர்கள...கோர்வையான எழுத்துக்கள், அருமையான கட்டுரை! நண்பர்களிடம் இருந்து தேன் தடவிய MLM அழைப்புக்கள் அவ்வப்போது வருவதுண்டு... வார இறுதியில் சில மணி நேரங்கள் செலவழித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று! அய்யா ரொம்ப பிஸியாகும் என்று சொல்லி தவிர்த்து விடுவேன்! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-26653996585512002622014-04-14T12:04:11.152-07:002014-04-14T12:04:11.152-07:00நன்றி சேகர் !
கை நிறைய சம்பாதிப்பவர்கள்கூட கடன் எ...நன்றி சேகர் !<br /><br />கை நிறைய சம்பாதிப்பவர்கள்கூட கடன் என்னும் மாயையில் வீழ்ந்து பல வருடங்களுக்கு வங்கிகளிடம் பிணைக்கைதிகளாக வாழ்கிறார்கள் என தோன்றிய எண்ணமே இந்த கட்டுரை.saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-50015483700808742382014-04-14T11:56:33.924-07:002014-04-14T11:56:33.924-07:00உங்களின் மனம் திறந்த பாராட்டுதலுக்கு நன்றிகள் பல. ...உங்களின் மனம் திறந்த பாராட்டுதலுக்கு நன்றிகள் பல. உங்களின் பின்னூட்டத்தை படித்தபின் இனி எழுதுவதை இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்ற பொறுப்பு பயமுறுத்துகிறது !! மிக நல்ல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறீர்கள். ஒரு துறைக்கு புதிதாய் வருபவனை மனம்திறந்து பாராட்டி ஆலோசனைகளையும் வழங்கும் குணம் அனைவருக்கும் கிட்டாது. அந்த வகையில் உங்களை போலவே நன்பர் கிங் விஸ்வாவும், நீங்கள் குறிப்பிட்டதை போல தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறார். <br /><br />தமிழ்வெளியில் என் வலைப்பூவினை பதிந்துவிட்டு காத்திருக்கிறேன். word verification ஆப்ஷனை எடுத்துவிட்டேன்.saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-78529109106649792132014-04-13T21:04:14.050-07:002014-04-13T21:04:14.050-07:00 பல மனிதர்களுடன் பழகிய உங்களின் அனுபவம் மற்றும் சொ... பல மனிதர்களுடன் பழகிய உங்களின் அனுபவம் மற்றும் சொல்லவரும் கருத்து வெகு சிறப்பானதே உங்களின் எழுத்துப் பணி அனைத்து உள்ளங்களையும் சென்று ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்sekarhttps://www.blogger.com/profile/03947330357530723903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-57540547498857893882014-04-13T19:54:33.429-07:002014-04-13T19:54:33.429-07:00சா சாம்,
நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள்.இப்போதுதானே...சா சாம்,<br />நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள்.இப்போதுதானே ஆரம்பித்திருக்கிறீர்கள். எனவே பலர் உங்களை அறிய வாய்ப்பு இல்லை. சில தமிழ் திரட்டிகளில் (தமிழ்வெளி, தமிழ் மணம் போன்று) உங்கள் சுட்டியை இணைத்து விட்டால் இந்த வேலை சற்று எளிதாகிவிடும். கிங் விஸ்வா உங்கள் தளத்திற்கு தவறாமல் வந்து தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வருவது பாராட்டுக்குரியது. ஒரே முறை என் தளம் வந்திருக்கிறார். நிறைய எழுதுங்கள். ஆனால் உங்கள் எழுத்தின் பாணியையும் சாராம்சத்தையும் சமரசம் செய்துகொள்ளாமல் எழுதுங்கள். உங்கள் எழுத்தில் நல்ல பக்குவமும் முதிர்ச்சியும் தெரிகிறது. இது இணையத்தில் பலரிடம் காணக்கிடைக்காதது. வாழ்த்துக்கள்.<br /><br /> மேலும் உங்கள் காமென்ட் பாக்சில் உள்ள word verification ஆப்ஷனை எடுத்துவிடுவது பலர் கருத்து சொல்ல வசதியாக இருக்கும்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-70735288718277763402014-04-02T12:16:47.800-07:002014-04-02T12:16:47.800-07:00அனைத்து எழுத்துகளுமே ( பிரபல எழுத்தாளர்கள் தொடங்கி...அனைத்து எழுத்துகளுமே ( பிரபல எழுத்தாளர்கள் தொடங்கி என்னை போன்ற ஆர்வக்கோளாறு அரைவேக்காடுகள் வரை ! ) எழுதுபவரின் உண்மை அனுபவம் சார்ந்ததுதான். அதில் உண்மை மற்றும் கற்பனை கலப்பின் சதிவிகிதம் முக்கியம். சமகால நடப்புகளை எழுதும் போது சம்பவத்தையும் குறிப்பிட வேண்டும் அதே நேரத்தில் அதில் குறிப்பிடப்படும் நபரின் முழு அடையாளமும் தெரிந்து நம்மால் அவர்களின் " " பாதிக்கப்பட்டுவிடக்கூடாது.<br /><br />ஊரின் பெயரை குறிப்பிடாததற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் எனது காமிக்ஸ் கட்டுரைக்கு பின்னூட்டமிட்ட ஒரு நண்பர் மிகச்சரியாக என் ஊரினை பிடித்துவிட்டார் !<br /><br />வலைபூவுக்கு புதியவனான எனக்கு உங்களின் தொடர் ஊக்கம் பெரும்மகிழ்ச்சி !<br /><br />நன்றி.saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-19660630516204445042014-04-01T11:07:54.150-07:002014-04-01T11:07:54.150-07:00சார்,
வணக்கம்.
//எங்கள் ஊரில் அரவிந்த்சாமி மெடிக...சார்,<br /><br />வணக்கம்.<br /><br />//எங்கள் ஊரில் அரவிந்த்சாமி மெடிக்கல்ஸ் மிகவும் பிரபலம். இந்தியன் மெடிக்கல்ஸ் என உரிமையாளர் தேசப்பற்றுடன் பெயர் வைத்திருந்தாலும் அரவிந்த்சாமி மெடிக்கல்ஸ் என்றால்தான் யாருக்கும் புரியும் ! ரோஜா படம் வெளிவந்த சமயத்தில் அந்த கடை திறக்கப்பட்டது. உரிமையாளர் அச்சுஅசல் அரவிந்த்சாமி போலவே இருப்பார் !//<br /><br />அது சரி, கடைசி வரைக்கும் உங்கள் ஊர் எது என்பதை சொல்லவே இல்லையே? எங்கள் ஊரில் என்று ஆரம்பித்துவிட்டு ஊர் பெயரை சொல்ல வில்லை என்றால் எப்படி சார்?<br /><br />அப்புறம், நீங்க சொன்ன சம்பவத்துக்கு பிறகு ஒன்று தோன்றுகிறது - ஒருவேளை காலம் நம் எல்லோரையுமே இப்படித்தான் மாற்றிவிடுமா என்ன? நானும் என்னுடைய வாழ்வில் பலரை இதுபோல மாறிய நிலையிலேயெ சமீபமாக சந்தித்து வருகிறேன்.<br /><br />அதைப்போலவேத்தான் மற்ற சம்பவங்களும்.<br /><br />அந்த “கடன்படாதோர் போல கலங்கிய: இலங்கைவேந்தன் உவமை நன்று.<br /><br />தொடர்ந்து எழுதுங்கள் சார். உங்கள் பதிவுகள் அனைத்துமே படிக்க சுவையாக உள்ளன.<br /><br />நன்றி.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com