tag:blogger.com,1999:blog-4575376734741440058.post8193942689079796893..comments2023-09-23T08:35:57.500-07:00Comments on சாமானியனின் கிறுக்கல்கள் !: மனிதம் மலரட்டும் !saamaaniyanhttp://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-4575376734741440058.post-88601382272468929142016-04-21T06:27:34.853-07:002016-04-21T06:27:34.853-07:00மனித இனத்தின் இருட்டுப் பக்கத்தில் இருப்பவர் பலர்....மனித இனத்தின் இருட்டுப் பக்கத்தில் இருப்பவர் பலர். இளங்கோ ஐயா சொல்வது போல் அவர்களுக்கான நேசம் ஒரு நாள் உணவில் முடிந்துவிடுவதில்லை. வாழ்க்கையை பயணப்பட கற்றுக்கொடுத்தலில் இருக்கிறது. பிச்சை எடுப்பது என்பது பல இட்ங்களில் இயலாமையின் காரணியாய் இல்லாமல் எளிதான காரணியாய் போய்விட்டது. தினமும் சிக்னலில் சந்திக்கும் கண் தெரியா பிச்சையெடுப்பவரும் , அவரின் துணையாய் அழைத்து வரும் இளவயது பெண்ணும், இள வயது பையன் துணையுடன் வரும் கால் ஊனமுற்றவரையும் பார்க்கும் போது நேசம் மறத்துப் போகிறது, கண் தெரியாமல் மாதந்தோறும் வரும் ஊதுபத்தி விற்பவரும் , ஒரு முறை ஊதுபத்தி வேண்டாம் இந்தாங்க பத்து ரூபாய் என்றதற்கு இது போல வாங்கிப் பழகிட்டால் உழைக்கத் தோன்றாதுங்க என்று மறுத்து விட்டுச் சென்ற வார்த்தைகளும் செவியில் வந்து போகிறது..... ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-35769411061657281092016-03-19T02:31:18.201-07:002016-03-19T02:31:18.201-07:00மிக நல்ல பதிவு தோழர்
பத்திரப்படுத்த வேண்டியதும்...மிக நல்ல பதிவு தோழர் <br /><br />பத்திரப்படுத்த வேண்டியதும் கூட ...<br /><br />அந்த பெண்ணின் பணி உண்மையான இறைப்பணி அல்லவா...<br />நெகிழ்வும் மகிழ்வும் <br />நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-87683456590329289292016-01-15T04:48:15.962-08:002016-01-15T04:48:15.962-08:00அன்பினும் இனிய நண்பரே
தங்களுக்கும், தங்களது குடும்...அன்பினும் இனிய நண்பரே<br />தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்<br />இணையில்லாத இன்பத் திருநாளாம்<br />"தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-37948051765415627242016-01-08T17:19:48.991-08:002016-01-08T17:19:48.991-08:00தாமாதமான... 1) பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும் நண்ப...தாமாதமான... 1) பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும் நண்பரே! 2) இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! எழுதினால் கருத்தாழமிக்க, பயனுள்ள பதிவுகளையே எழுதுவது என்ற கட்டுப்பாடுடன் சிறப்பாக எழுதி வருகிறீர்கள்! இவை போன்ற பதிவுகள் இணையத்தில் வெகு சொற்பமே, நன்றி!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-51136866972904727382016-01-08T06:25:32.631-08:002016-01-08T06:25:32.631-08:00வணக்கம் அண்ணா.
உங்களின் பதிவை முதலிலேயே படித்துவி...வணக்கம் அண்ணா.<br /><br />உங்களின் பதிவை முதலிலேயே படித்துவிட்டேன். ஆனாலும் பின்னூட்டம் இட முடியவில்லை.<br /><br />எல்லாச் சமயங்களும் அன்பை போதிக்கின்றன. இரக்கத்தைப் பரிவை பிற உயிர்கள் மேல் கொள்ளுமாறு சொல்கின்றன.<br /><br />ஆனால், தீவிர இறை தாசர்களிடம் கூட இப்பண்பு மழுங்கி இருக்கிறது.<br /><br />“ ஏழைக்குச் செய்ததெல்லாம் எனக்கே செய்தாய்” என்பதெல்லாம் அந்தக்காலம்.<br /><br />ஏழையாய் இருந்தாலும் எனக்குச் செய் என்பதே இக்காலம்.<br /><br />தங்களின் பதிவு, வழக்கம் போலவே நிதானமாயும் ஆழமாயும் அமைந்த சொல்லாடலுடன் வெளிப்பட்டிருக்கிறது.<br /><br />அருமை.<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-28479846289726452552016-01-07T20:23:14.379-08:002016-01-07T20:23:14.379-08:00மனிதம் தழைக்கட்டும் எங்கும் அது நிலைக்கட்டும் நிலை...மனிதம் தழைக்கட்டும் எங்கும் அது நிலைக்கட்டும் நிலைத்து, மயான வைராக்கியம் மாதிரி இல்லாமல்.<br />நல்லதோர் பதிவு சகோ வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-49609864318853462112016-01-07T09:00:28.232-08:002016-01-07T09:00:28.232-08:00மனிதம் நிச்ச்சயம் மலர்த்தான் செய்யுது, சாம். ஆனால்...மனிதம் நிச்ச்சயம் மலர்த்தான் செய்யுது, சாம். ஆனால் என்ன இப்பெரிய உலகில் அது துளியோண்டுதான் மலருது. :( அது நாளுக்கு நாள் அதிகமாக மலர்ந்தால் நன்றே! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-11895579256284190862016-01-07T07:00:21.044-08:002016-01-07T07:00:21.044-08:00மனிதம் மரிக்கவில்லை மரிக்காது;மறைந்திருக்கலாம்.நேர...மனிதம் மரிக்கவில்லை மரிக்காது;மறைந்திருக்கலாம்.நேரத்தில் வெளிப்படும்.அருமைசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-47222218268017502632016-01-06T06:59:04.775-08:002016-01-06T06:59:04.775-08:00மனிதம் பற்றிய மனதை உலுக்கும் பதிவு..
இலவசமாக மனதில...மனிதம் பற்றிய மனதை உலுக்கும் பதிவு..<br />இலவசமாக மனதில் பீறுடுவதைத் தடுக்காமல் இருக்கப் பழகுவோம்..அருமை சகோ <br /><br />மனிதம் தழைக்கட்டும்! இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோ தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-61490949047901300422016-01-06T05:09:47.554-08:002016-01-06T05:09:47.554-08:00சாம்,
புத்தாண்டில் நாம் எல்லோருமே திடீர் மனிதம் ...சாம்,<br /><br />புத்தாண்டில் நாம் எல்லோருமே திடீர் மனிதம் கொண்டவர்களாக மாறிவிடுவோம். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நம் பழைய இயல்பு நம்மை ஆட்கொண்டுவிடும். <br /><br />ஒவ்வொரு புத்தாண்டிலும் இந்த மனிதம் பற்றிய எதிர்ப்பார்ப்பு, வாஞ்சை, ஆசை துளிர் விடுவது இயற்கைதான். அப்படியான பாஸிடிவ் பதிவு எழுதிய உங்களுக்குப் பாராட்டுக்கள். நன்மையையே எண்ணுவோம். பரிசளிப்போம். மாற்றம் நம்மிடம் இருந்தும் வரலாமல்லவா? <br /><br />உங்களுக்கு என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-4799716069399628842016-01-05T19:50:57.720-08:002016-01-05T19:50:57.720-08:00சில விஷயங்கள் நம் மனதை மயிலிறகாய் வருடிச் செல்லும்...சில விஷயங்கள் நம் மனதை மயிலிறகாய் வருடிச் செல்லும். அதிலொன்று உங்கள் தோழி கிறிஸ்துமஸ் தினத்தன்று பலருக்கு 'சாண்டா'வாக இருப்பது . உண்மை.! நீங்கள் சொல்வது போல் இவர்களுக்கு தேச எல்லைக் கிடையாது.<br />அதே போல் பிச்சைக் காரக்ளும் தேச எல்லைக் கடந்து எங்கும் வியாபிப்பவர்கள் என்பதை எடுத்துக் காட்டியதற்கு நன்றி சாம். இந்தியாவில் மட்டுமே பிச்சைக் கார்கள் இருக்கிறார்கள் என்கிற மாயையை உடைக்கக் உதவும் உங்கள் பதிவு.<br />மனிதம் பற்றிய உங்கள் பதிவிற்கு ஒரு சல்யுட்.<br />வாழ்த்துக்கள். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-37002479337802566852016-01-05T09:43:19.212-08:002016-01-05T09:43:19.212-08:00# கனிவான பார்வை,இதமான வார்த்தை ,ஆத்மார்த்தமான அரவண...# கனிவான பார்வை,இதமான வார்த்தை ,ஆத்மார்த்தமான அரவணைப்பு ,சிற்சில உதவிகள் #<br />மனிதம் குறித்த நிதர்சனம் தங்கள் பதிவிலே அழகாக தெரிகிறது . நவீன தகவல் தொடர்பு சாதனங்களால் தொலைக்கப்பட்ட மனித த்தை மீட்டுக்கொணர பேரிடர்கள் ஏற்பட வேண்டியிருக்கிறதே என்றென்னும் போது வருத்தமாகத் தானிருக்கிறது . <br /> பிறந்திருக்கும் புத்தாண்டு புதுப்பொலிவைத் தரட்டும் . <br />பகைமை மறந்து மனிதம் மலரட்டும் .<br />வறுமை நீங்கி வளம் செழிக்கட்டும் Arul Jeevahttps://www.blogger.com/profile/14955942406542465811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-79846976340773738052016-01-05T08:46:05.734-08:002016-01-05T08:46:05.734-08:00மனதைத் தொட்ட பதிவு!
மனிதம் தழைக்கட்டும்!!
வாழ்த்து...மனதைத் தொட்ட பதிவு!<br />மனிதம் தழைக்கட்டும்!!<br />வாழ்த்துகள்!<br />.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-55871967296335275012016-01-05T07:11:31.658-08:002016-01-05T07:11:31.658-08:00 மனிதம் எவ்வளவு புனிதம் என்பதை அழகாக பதிவிட்டுக் க... மனிதம் எவ்வளவு புனிதம் என்பதை அழகாக பதிவிட்டுக் காண்பித்துள்ளீர்கள் . ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாத ஆறுதலை இலேசான தொடுதல் தந்து விடும் என்று எங்கோ வாசித்திருக்கிறேன். நீங்களும் அதை குறிப்பிட்டிருக்கிறீர்கள். பேரிடரில் மட்டுமல்ல ஏதிடரும் இல்லாதபோதும் மனிதம் மலரட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துகள். சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-32760460267434436252016-01-05T05:25:38.527-08:002016-01-05T05:25:38.527-08:00மனிதநேயம் போற்றும் கட்டுரை. ஒருவேளை உணவு வாங்கிக் ...மனிதநேயம் போற்றும் கட்டுரை. ஒருவேளை உணவு வாங்கிக் கொடுத்து விடுவதாலேயே ஒரு மனிதனின் வறுமை நீங்கி விடாது. நிரந்தரத் தீர்வு காணவேண்டும். <br /><br />“ஒரு மனிதனுக்கு கொடுக்கப்படும் ஒரு மீன் ஒருநாளைக்கு மட்டும் உணவாகும். ஆனால் அவனுக்கு மீன் பிடிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுப்பது வாழ்நாள் முழுக்க உணவளிக்கும் “ - (Give a man a fish and you feed him for a day. Teach a man to fish and you feed him for a lifetime.) என்ற சீனப்பழமொழி இங்கு நினைவுக்கு வருகிறது.<br /><br />இன்றுதான் உங்கள் கட்டுரையைப் படிக்க முடிந்தது. எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-1468531668636138952016-01-05T05:14:29.900-08:002016-01-05T05:14:29.900-08:00திக்கற்ற மனிதர்கள் பெருகுவது ,நாகரீக உலகத்துக்கு ப...திக்கற்ற மனிதர்கள் பெருகுவது ,நாகரீக உலகத்துக்கு பெரும் பின்னடைவு .மனிதம் வளர்த்து மாண்புடன் வாழ்வோம் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-39903019218088670862016-01-05T03:30:21.614-08:002016-01-05T03:30:21.614-08:00முடிவில் தந்த விடயம் அருமை நண்பரே மனிதம் இனியெனினு...முடிவில் தந்த விடயம் அருமை நண்பரே மனிதம் இனியெனினும் தழைக்கட்டும். <br />தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் 2016 ஆம் புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-34913690292675764562016-01-05T03:29:21.817-08:002016-01-05T03:29:21.817-08:00நேசிக்க தெரிந்த எந்த நெஞ்சிலும் இலவசமாகவே பிரீடும்...நேசிக்க தெரிந்த எந்த நெஞ்சிலும் இலவசமாகவே பிரீடும்,,,,,, <br /><br />அழகாக அருமையாக சொல்லியுள்ளீர்கள்.<br />வாழ்த்துக்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-39222487595789962792016-01-05T03:15:31.291-08:002016-01-05T03:15:31.291-08:00உள்ளத்தைத் தொடும் உண்மையாக
உணரப்பட வேண்டிய எண்ணமாக...உள்ளத்தைத் தொடும் உண்மையாக<br />உணரப்பட வேண்டிய எண்ணமாக<br />'மனித நேயம்!'<br /><br />இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!<br />இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-58858968644719486192016-01-05T03:14:21.994-08:002016-01-05T03:14:21.994-08:00மனிதம் தழைக்க....சுயநலத்தை தொலைப்போம்............
...மனிதம் தழைக்க....சுயநலத்தை தொலைப்போம்............<br />வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-18882044481119324372016-01-05T02:59:09.012-08:002016-01-05T02:59:09.012-08:00நீங்கள் சொன்னதுபோல் மனித நேயத்திற்கு நாட்டு எல்லை...நீங்கள் சொன்னதுபோல் மனித நேயத்திற்கு நாட்டு எல்லைகள் இல்லை. ஒரு சிலர் வேண்டுமானால் இளகிய மனது இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலோர் நேரம் வரும்போது அதை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை சென்ற மாதம் சென்னையை புரட்டிப்போட்ட வெள்ளம் காண்பித்துவிட்டது. <br /><br />புத்தாண்டின் தொடக்கத்தில் ஒரு அருமையான கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி! தங்களுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-65479126842594462762016-01-04T19:02:13.326-08:002016-01-04T19:02:13.326-08:00அருமையான பதிவு...தென்றலென நடை...புதுவையின் வீதிகள்...அருமையான பதிவு...தென்றலென நடை...புதுவையின் வீதிகள் கண்முன் விரிகின்றன....மிகவும் மகிழ்ந்தேன் நண்பரே....மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-90851240138315038232016-01-04T17:37:00.682-08:002016-01-04T17:37:00.682-08:00மிகவும் மனதை நெகிழ வைத்த பதிவு, சாம்.
உங்களுக்கு...மிகவும் மனதை நெகிழ வைத்த பதிவு, சாம். <br /><br />உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த புத்தாண்டில் உடல் நலமும், மன அமைதியையும் வேண்டுகிறேன். Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-67596523576498232912016-01-04T17:12:12.049-08:002016-01-04T17:12:12.049-08:00ஒரு கனிவான பார்வை, ஒரு தொடுதல், சில இதமான வார்த்தை...ஒரு கனிவான பார்வை, ஒரு தொடுதல், சில இதமான வார்த்தைகள், ஆத்மார்த்தமான அரவணைப்பு, சிற்சில உதவிகள் என்ற எளிமையான விளக்கத்துக்குள் அடங்கிவிடும் மனிதம் நாம் பெருமையுடன் பாதுகாக்கும் ஐ போனை விடவும் விலை குறைந்ததுதான் ! நேசிக்க தெரிந்த எந்த நெஞ்சத்திலும் இலவசமாகவே பீரிடும் ! // <br />மிக சரியான வார்த்தைகள் .<br />பதிவின் ஒவ்வொரு வார்த்தையும் இதயம் வருடி செல்கின்றன புத்தாண்டு வாழ்த்துக்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-9514259859471313512016-01-04T09:35:58.969-08:002016-01-04T09:35:58.969-08:00சக உயிரிக்கு பாசக்கரம் நீட்ட முடியாதவன் நிச்சயப்பட...சக உயிரிக்கு பாசக்கரம் நீட்ட முடியாதவன் நிச்சயப்படுத்த முடியாத வேற்று கிரக உயிர்களுக்கு நேசக்கரம் நீட்டி சமிக்ஜை அனுப்புகிறான் !<br />உண்மை தான் சாம்! தன்னைச் சுற்றியிருக்கும் சக மனிதர்களிடம் நட்பு பாராட்டாமல் பாராமுகமான இருப்பவன், முக நூலில் முகம் தெரியாத யாரோ சிலரிடம் நட்பு கொள்ளத் துடிக்கிறான்! கிறிஸ்துமஸ் அன்று குடும்பத்துடன் விழா கொண்டாட நினைக்காமல், தோழிகளுடன் தெருவாசிகளுக்கு உணவளிக்கச் சென்ற பெண்ணின் செயல் மனதைத் தொட்டது! இப்படிப் பட்ட நல்ல மனிதர்கள் இன்னும் சிலர் இருப்பதால் தான் மனிதம் இன்னும் உயிர்த்திருக்கிறது! தங்களுக்கும் குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் சாம்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.com